தாய்மை - கவிதை

தாய்மை -  கவிதை

தாய்மை
****

பெண்ணுக்குப் பேரழகு
கொடுப்பது தாய்மையே.....
பார்புகழ் போற்றிடும்
உத்தமியும் அவள்தானே.....

உலகமே பிறந்தது
மானிடப் பிறவிக்காய்
உயிர் சுமப்பவள் அவள்தானே...

அன்பின் சிகரமாய்
கருணையின் கடலாய்
குடும்பத்தின் குழவிளக்காய்
திகழ்பவளும் அவள்தானே.....

உலகாலும் தலைவர்கள்
உயிர்காக்கும் நாயகர்கள்
உருவாக்கிட வழிகாட்டும்
ஆசானும் அவள்தானே....

துன்பங்கள் துயரங்கள்
எதுவந்த போதிலும்
தாங்கி நிற்கும்
தாரகையும் அவள்தானே.... 

நன்றி:- நதீரா வசூக்

<

Also Read:

முதல் காதல்... - கவிதை அன்புத் தோழியே! !! கவிதை முதலும் நீ... முடிவும் நீ - கவிதை நினைப்பதில்லை என்று வருந்தாதே "காதல்" - கவிதை தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் ....... வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக.... உதயம் கண்டேன் - கவிதை கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான் - வாழ்க்கை மாற்றங்கள் அழகானவை, அம்மா என்கிற அழைப்பும் இமை கண் யுத்தம் உன்னை கண்ட நாள் முதல்

Also Read:

வலி வலியது கடைசிக் காதலும்............ கரையும் நேரமும் புதுப்பிறப்பாக்கும் காதல்! நட்பு வரமாகுது! - கவிதை தூரவிழிப் பார்வைக்குள் துறவின் குரல் - கவிதை வாழ்க்கை எமக்குக் கிடைத்த வரமே கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்