வலி வலியது
கவிதை போட்டி… போட்டியாளர் இல :- 001

வலி தீர்ந்தாலும்
வலிகளுக்கான
காட்சி அப்படியே
மனக்கண்ணில்
புதைந்துகிடக்கும்மெய்யான நினைவு
மெய்தலும் அதில்
சற்று பொய்தலும்பொய்யான கனவு
பொய்ந்ததும் அதில்
சற்று மெய்ந்ததும்வலி பொய்யிடையில்
சிக்கிக்கொள்ள
காட்சி மெய்யகத்தில்
தேங்கி நிற்கும்காட்சி மங்கும்வரை
வலி வலியது.
நன்றி :- ஆதிஷா
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
Whats Your Reaction?






