தேடி வரும் வைரக் கனவுகள்

காதல் நிறைந்த திகிலூட்டும் மர்மத் தொடர்

தேடி வரும் வைரக் கனவுகள்
  • தேடி வரும் வைரக் கனவுகள்.. பாகம் 1

    சக்தி மெதுவாக கண்விழித்துப் பார்த்தான்.

       அப்பொழுது தான் விடிய தொடங்கி இருந்தது. இன்னும் பனிமூட்ட முற்றிலும் அகலவில்லை. வீட்டைச் சுற்றி இருக்கும் பேரிச்ச மரங்களில் விதவிதமான பறவைகள் உற்சாகமாக கத்திக் கொண்டிருந்தன. பக்கத்து வீட்டு கழுதை ஒன்று கர்ண கொடூரமாக கத்தியது.

      சக்திக்கு அதற்கு மேல் படுத்து இருக்க மனமில்லை. எழுந்து வெளியே வந்தான்.

       தூரத்தில் ஆரஞ்சு நதி சலசலப்பு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றுப் படுக்கைகளை சுற்றிலும் உயரமான தென்னை மரக் கூட்டங்கள்.

       சக்தி தென்னாபிரிக்காவுக்கு வந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன. அவனுக்கு 15 வயதிற்கும்போது இந்த விக்டோரியா வைர சுரங்கத்தில் வேலை செய்ய சேர்ந்தார். இப்பொழுது இங்கு அடிமை வாழ்க்கை.

       சக்தி வேலை பார்க்கும் வைரஸ் யோகநெஸ் பார்க்கிலிருந்து 140 மயில் மேற்கில் வால் நதியும் ஆரஞ்சு நதியும் சங்கமிக்கும் இடத்துக்கு சற்று தொலைவில் விக்டோரியா என்ற இடத்தில் சுற்றி அமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 25 மயில் சுற்றளவுக்கு இருந்த தென்னாபிரிக்க அரசுக்கு சொந்தமான அந்த சுரங்கத்தில் ஆயிரக்கணக்கான நீக்ரோன்களும் இந்தியர்களும் தங்கள் வியர்வை மணிகளை சிந்தி வெள்ளையர்களுக்கு வைரம் மணிகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

        சக்தி முதலில் லாரியில் மண்ணள்ளி கொட்டும் வேலை செய்தான் சேர்க்கப்பட்டான். பிறகு படிப்படியாக முன்னேறி இப்பொழுது வைரப் பாறைகளை உடைக்கும் பணியில் அமர்ந்து விட்டான்.

    அன்று விடுமுறை.

     சக்தி முகத்தை கழுவிக் கொண்டிருக்கும்போது ஜாப் தள்ளியா தள்ளாடியவாறு வருவது தெரிந்தது. சுரங்கத்துக்குப் போக வேண்டியதில்லை என்பதால் காலையிலேயே கள்ளு குடித்து விட்டு வருகிறார்.

       "ஹாய் சக்தி!"பக்கத்தில் வந்து முதுகில் தட்டிக் கொடுத்து காலை வணக்கம் சொன்னான் ஜாக்.

      "கிம்பர்லி போறேன் வாரியா?"கண்ணடித்தவாறு கேட்டான் கேக்.

    " வழக்கம்போல ஹெலிடே கிளப்புக்கா?"

      "இல்லை. இந்த தடவை மை லேடி கிளப்! அங்கி சூசனுக்கு ஒருத்தி இருக்கா பாரு!"என்றவன் சக்திக்கு வெகு அருகில் வந்து கண்ணடித்தவாறு சொன்னான்."ஒரு தடவை கில்லி இருக்கேன்.."

        சக்தி அவனை வினோதமாக பார்த்தான்.

       "அப்படி பார்க்காதேடா கண்ணா! சொர்க்கம் எப்பவும் சூடாக தான் இருக்கும். என் கூட வாரியா சொர்க்கத்திலேயே உன்னை குளிப்பாட்டி விடுகிறேன்".

       "என்னை விட்டு விடு நான் வரவில்லை."

         இந்த ஜாக் ஒரு நீக்ரோ. அமெரிக்காவில் பிறந்தவன் முரடன். அங்கு ஏதோ தப்பு பண்ணிட்டு தென்னாபிரிக்காவுக்கு ஓடி வந்தான். இப்போது விக்டோரியா வைர சுரங்கத்தில் இவனுடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

       ரொம்பவும் அலட்சியமான மனிதன். கேட்டாள் செல்வம் உலகத்தில் எங்கு போனாலும் நாங்கள் இரண்டா தர பிரதிகள் தான். இந்த லட்சணத்தில் எப்படி இருந்தால் என்ன?

        ஒரு வகையில் அவன் சொல்வது நியாயம் தான். சில சமயம் யோசித்துப் பார்க்கும்போது எதற்கு இப்படி தென்னாபிரிக்காவுக்கு வந்து நாயாக கஷ்டப்பட வேண்டும்…பேசாமல் திரும்ப நம் நாட்டுக்கு போய்விட்டால் என்னவென்று சக்திக்கு தோன்றும்…இந்த வைரங்களில் பெரிதாக ஒன்றை ஒரு தட்டு தட்டினால் இந்த தென்னாபிரிக்கா பக்கமே திரும்பிப் பார்க்க வேண்டாம் என்ற நினைப்பு அவனுக்கு வருவதுண்டு. இத்தனை கட்டுக்காவல் களையும் மீறி ஒன்றும் செய்ய முடியாது என்ற பயமும் உண்டு.

       தேநீர் குடித்துவிட்டு குளிப்பதற்கு ஆரஞ்சு நதிக்கு போகாமல் என்று எண்ணி துணிமணிகளை எடுத்து தோளில் போட்டுக் கொண்டான் சக்தி. வீட்டில் தண்ணீர் இல்லாத நினைப்பு வந்தது.

       நீண்ட முகில் கம்பின் இரு பக்கங்களிலும் சிறிய திறமை கொத்து தொங்க விடப்பட்டிருந்த காவடியை எடுத்துக் கொண்டு வந்தான்.

       அழுக்குத் துணிகளை பிரம்மில் திணித்துக் கொண்டு தொண்டை தோளில் போட்டபடி ஆற்றை நோக்கி நடந்து சென்றான்.

       ஆரஞ்சு நதி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. சுற்று உள்ள வயர் பரப்புகளின் பார்லி, ஓட்ஸ் தாவரங்கள் மரகத பாய் விரித்தாள் போல் தோற்றம் காட்டிக் கொண்டிருந்தன.

       துணிகளை துவைத்து வைத்து விட்டு, ஆற்று நீரில் ஆனந்தமாய் மூழ்கி குளிக்க தொடங்கினான் சக்தி.

        நீரின் ஆழத்துக்குள் மூழ்கி, அடியில் தென்பட்ட கூலாங்கற்களை கை நிறைய பொறுக்கிக் கொண்டு கரைக்கு வந்து பார்த்தான்….

        அதில் ஏதாவது வைரங்கள் தென்படுமா என்ற தப்பா செய்தான். எல்லாம் கூலாங்கற்கள் எரிச்சலுடன் அவற்றை ஆற்றுக்குள் எறிந்தான்.

       'எனக்கு இங்கே எப்படி யோகம் இருக்கப் போகுது? இருந்தா நான் எதற்கு இப்படி நாடு விட்டு வந்து கஷ்டப்படுகிறேன்!'

        ஆற்றில் குளித்து முடித்துவிட்டு ட்ரம் நிறைய தண்ணீர் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

       தூரத்தில் நீலா வந்து கொண்டிருப்பது தெரிந்தது. மறுகணம் சக்தியின் இதயம் விரால் மீனாக சொல்லியது.

        நிலாவின் குடும்பம், இரண்டு தலைமுறையாக தென்னாபிரிக்காவில் வசித்து வருகிறது.

        நீலாவின் தாய் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தந்தை கூட சமீபத்தில் இருந்து போய் விட்டார். நீலா இப்போது தனியாகத்தான் வசித்து வருகிறாள். வைர சுரங்கத்தில் வைரப் பாறைகளையும், மற்ற பாறைகளையும் பிரித்தெடுக்கும் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறால்.

       சக்திக்கு இவளை கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை நிறைய உண்டு.

       நீலாக் கழுத்தில் துணியை தொங்க விட்டவாறு ஓயிலாக வந்து கொண்டிருந்தாள். இடுப்பு, அவள் நடைக்கேட்ப சுழன்று கொண்டிருந்தது. முழங்கால் வரை அவள் அணிந்திருந்த ஸ்கர்ட் காற்றின் குறும்புகளினால் ஞானத்துடன் விசிறி கொண்டிருந்தன.

        கொஞ்சம் நீளமாக பாப் முடி, நிலாவை தழுவும் கருமேகம் போல். அவளைத் தொட்டு தொட்டு அவள் முகத்துடன் விளையாடியது. சராசரிக்கு மேற்பட்ட அவள் நிறம் வெயிலுக்கு டால் அடித்தது. அவள் நடையில் நாட்டியமாகத்தான் இருந்தது.

       சக்தியின் மார்புக்குள் காங்கோ ட்ரம் கல் 'தொம் தொம்'என்று அறைய தொடங்கின.

       நீலாவின் அழகை ரசித்தவாறு அவளோடு அவளை நோக்கி நடந்தான். ஆனால், அவளோ இவனைப் பார்க்கவே இல்லை. ரொம்ப அலட்சியமாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.

        அருகில் வந்த பிறகு கூட நீலா அவளை கவனிக்கவில்லை. சக்திக்கு ஏமாற்றம் இருந்தது.

       நீலா வேறு பக்கம் திரும்பிக் கொண்டு அவனைக் கடந்தால். பிறகு குறும்பாக சிரித்தபடி மெதுவாக திரும்பினாள். துணிகள் ஒரு பக்கம் ட்ரம் கலை சுழற்றி 10 யின் தோளில் கிடக்கும் நீர் நிறைந்த ட்ரம் கயிறு மீது மோதினாள்.

       சக்தியின் தோளில் கிடந்த துணி நழுவி தொம் என்று தரையில் விழுந்தது. தண்ணீர் சிதறி ஓடியது. கழுத்தில் கிடந்த ஈரத்துணிகளும் தரையில் விழுந்தன.

       அதிர்ச்சியில் திரும்பிய சக்தியை பார்த்து கலகலவென்று சிறிது கை தட்டினாள்.

       "பார்க்காத மாதிரியே போறீங்க…பெரிய ஆளுதான்".குறும்பாக கேட்டாள்.

       "நானா நீயா?"

    ‌ 'நான் பார்க்காத மாதிரி போனா கூட நீங்க கண்டுக்கவே மாட்டீங்க போலிருக்கே நான் விடமாட்டேன்.'

      "விடலேன்னா எண்ணிய கட்டி புடிச்சுக்க."

        "உம்ம! கடிச்சிருவேன்."
       "எங்கே கடி பார்ப்போம்…" கன்னத்தை அவள் பக்கமாக திருப்பிக் காட்டினான்.

        அவள் அடுத்த வினாடி அவன் கையை பற்றி விரலை நறுக்கென்று கடித்தாள்.

    " உஷ் ஆ ஆ கசாப்பு கடை நாய்!"

    "உம்! இன்னொரு வாட்டி சொன்னீங்கன்னா மூக்கையும் கடிச்சிருவேன்."

     "நீ செய்வாய்! இதுக்குத்தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் என்று நினைத்து ஒரே நாளில் என்னை சமைக்காமலே சாப்பிட்டு விடுவாய் ஆளை விடு!"

       "சுலபத்தில் உங்களை விடமாட்டேன் வாங்க குளிக்க போகலாம்."

       "நான் இப்பதான் குளிச்சிட்டு வந்தேன் இருந்தாலும் உன் கூட துணைக்கு வாரேன். நான் கொண்டு வந்த துணியை பூராகவும் கொட்டி விட்டது! உன்னை ஆற்றில் விட்டு விட்டு நான் தண்ணி எடுத்துட்டு திரும்பி விடுவேன் சரிதானே!"

    .    "சரிதான் வாங்க!"

       கீழே விழுந்து கிடந்த ட்ரம்களை சரி செய்து துணிகளை தோளில் போட்டுக் கொண்டான் சக்தி. தண்ணீர் முழுவதும் சிதறி அந்த இடம் சேராக இருந்தது.

      இவன் துவைத்து வைத்திருந்த துணிமணிகள் அந்த சேற்றில் விழுந்து புரண்டு இருந்தன.

      சக்தி குனிந்து சேற்றில் விழுந்த துணிகளை எடுக்க தொடங்கினார். நீலா நைசாக அவன் பின்புறம் வந்து கிச்சு கிச்சு மூட்டினாள். சக்தி உடலை சிலிர்த்து நிமிர முயன்றான் மறுகணம் கால் வலிக்கு சேற்றில் விழுந்தான். நீலா கைதட்டி சிரித்தாள்.

        "இப்ப என்ன பண்ணுவீங்களா! மரியாதையாக என் கூட குளிக்க வாங்க."

       சக்தி மெதுவாக எழுந்து அவள் சிரிப்பது ரசித்துப் பார்த்தான். பிறகு அவள் கையைப் பிடித்து இழுக்க அவளும் சேற்றில் விழுந்தால். சக்தி தன் கையில் இருந்த சேற்றை அவள் கன்னத்தில் பூசினான். நீலா அவன் கையை தட்டி விட்டு பொய்யாக அழுது சிணுங்கினாள்.

      "சரி சரி. கோவிச்சுடாதே! துடைச்சு விடுறேன்."அவள் கன்னத்தில் இருந்த சேற்றை வலிப்பது போல் மெதுவாக கிள்ளினான்.

       "இது என்ன ஸ்கோட்டில் கூட சேரு ஒட்டி இருக்கு"என்றவாறு அவள் மார்பில் பகுதியில் ஒட்டிருந்த சேட்டை வடிக்க கை வைத்த உடன் நீலா அவசரமாக தட்டி விட்டாள்.

        "கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே! சரி எழுந்து போய் குளிக்க போவோம்."

        "முதல்ல கல்யாணம் அப்புறம் தான் ஊர் சுத்துறது."

        பொறு நிலா இன்னும் ஒரு வருடம் தான். அதுக்குள்ள நம்ம சுரங்கத்தில் இருந்து வைரத்தை கடத்தி கணிசமான பணம் சேர்த்திடுவோம். தேன் நிலவுக்கு நாட்டுக்கு போய்விட்டு வருவோம்.

        ஆற்றில் இறங்கி முழங்கால் அளவு தண்ணீரில் இருவரும் நின்றார்கள்.

       சக்தி, நிஜமாகவே என்னை கல்யாணம் பண்ணிக் கொள்கிறீர்களா?
    ‌‌
      ஏன் நிலா அப்படி கேட்கிற?

        நீங்க என்னை ஏமாத்துறீங்களா நான் செத்துப் போயிருவேன்.

       அவள் கன்னத்தில் இருந்து சேற்றை வலித்துக் கொண்டிருந்த சக்தி இந்த வார்த்தைகளை கேட்டவுடன் ஒரு கணம் திகைத்தான். மறுகணம் அவளை தன்னுடன் இழுத்து இருக்கு அனைத்து என்னை நம்பு என்றான்.

       இந்த நிகழ்ச்சியை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சேகருக்கு உள்ளம் குமுற ஆரம்பித்தது. சக்தியை கூடிய சீக்கிரம் கொலை செய்து விட வேண்டும் என்ற வெறியும் மெதுவாக தழை தூக்க ஆரம்பித்தது.


    தொடரும்.....

  • தேடி வரும் வைரக் கனவுகள்.. பாகம் 2

    "பா ஆ ஆ ஆ ஆங்….!"

    'எஸ் எஸ் கஜிலா..'என்ற அந்தக் கப்பல் வந்தடையும் போது வங்க கடல் சூரியனை குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.

       மஞ்சள் வெயிலில் துறைமுகம் தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு சில எட்களின் கிரேன்கள் மூங்கில் ஆடிக் கொண்டிருந்தன. தூரத்தில் சில டிராக்கல் நிலக்கரியை விளங்கிக் கொண்டிருந்தன.

       சகல சடங்குகளையும் முடித்துக் கொண்டு வெளியே வந்தான் அவன். முகத்தில் பல நாள் தாடியும் மனதில் பல வருட வி
    வெருப்பம் மண்டி கடந்தன.

        'இந்த நாட்டு மண்ணை மிதிப்பதற்கு எப்படி எல்லாம் கனவு கண்டேன்! இப்படிப் வங்கி பரதேசியாக எனது நாட்டின் நுழைவாயில் நுழைகிறேன்..

       எதிர்காலம் என்னவென்று தெரியாத இருட்டில் இங்கிருந்து பயணித்தேன். இப்போது அதைவிட இருளோடு மட்டுமல்லாமல் இதயத்தில் குத்து பட்டு வேறு வந்திருக்கிறேன்.

       விடமாட்டேன்! விஷயத்தை கக்கி அந்த விரியன் பாம்பு குட்டிகளை விரட்டி விரட்டி கொல்ல போகிறேன்'.

       கடற்கரையோரம் மெதுவாக நடந்து வந்து ஒரு படகு மறைவில் உட்கார்ந்தான். வெயிலைத் தழுவிய மகிழ்ச்சியில் அலைகள் வேகமாக புரண்டு வந்து கரையில் நீராடை எரித்துவிட்டு போயின.
     
        அவன் மனதுக்குள் இரைச்சலாக இருந்தது. இதயம் உரத்த சிந்தனை உடன் ஓலம் போட்டது.

      'என் இதயம் இனி அழிக்கப்பட்ட சிலேட்! அதில் பழி வாங்கும் எண்ணம் மட்டும் உளியால் செதுக்கப்பட்டிருக்கிறது. அதன் மேல் மெலிதாக திருட்டப்பட்ட கோடுகளையும் வண்ணங்களையும் இந்த கடல் நீரில் கழுவி விட்டேன்.

     இருப்பது பழிவாங்கும் உணர்ச்சி மட்டும்தான். வேறு எந்த உணர்ச்சிகளுக்கும் இடமில்லை. இனி எனக்கு தூக்கம் கிடையாது. என் எதிரிகளின் மரண உலம் தான் எனக்குத் தாலாட்டு!

       முதலில் அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அப்படியே அவர்களைத் தேடி கண்டுபிடித்து விட்டாலும் ஒவ்வொருவராக எப்படி பழிவாங்குவது? தனி ஒருவனாக இந்த செயலை செய்ய முடியாத காரியமா?

        கப்பலில் வரும்போது இதை பற்றி சிந்தித்து கொண்டு இருந்தாலும் அவனுக்கு ஒரு வழியும் புலப்பட வில்லை. படையில் சாய்ந்தபடியே யோசித்துக் கொண்டிருந்தான்.

        "டேய்! பாண்டியராசு! கடலுக்குள்ள ரொம்ப தூரம் போகாதே! அலையடிச்சுக்கிட்டு போயிடும்!"

      யாரோ, யாரையும் அதட்டும் குரல் அவனுடைய கவனத்தை லேசாக களைத்து. அந்தப் பெயரை கேட்டதும் உடல் சிலிர்த்தது.

        பாண்டியன்!

        இவனை நான் மறந்தே போனேன் என் துருவ நட்சத்திரம் அவன் தான்!

       அவன் மகிழ்ச்சியிலும் சுய கோபத்திலும் மணலில் குத்து குத்து என்று குத்தினான்.
      
        பாண்டியன் அவனுக்கு ஒரு வகையில் நெருங்கிய உறவினன். நீண்ட காலமாக அவன் ஊரில் இருந்து வருகிறார். வித்தியாசமான கிரிமினல் மூளை உடையவன்! அவனுக்கு உயிரை விடும் இயல்புடையவன்.

        'ஆனால் பாண்டியனின் தொடர்பு விட்டுப் போய் பலகாலம் ஆகிவிட்டது! இப்போதே அவன் வெளியூரில் இருக்கின்றானோ என்று தெரியவில்லையே!

       பாண்டியனை கடைசியாக பார்த்தபோது அவன் வெளியூரில் ஒரு குடிசை பகுதியில் வசித்து வந்தான். இப்போதும் அதே இடத்தில் இருப்பானோ தேடிப் பார்க்க வேண்டியதுதான்.'

        மணலை உதறிக் கொண்டு எழுந்து நடந்தான் அவன். வெளியூருக்கு செல்லும் பேருந்தில் ஏறினான். நல்ல கூட்டம்! மூச்சு திணற நின்று கொண்டிருந்தான் அவன்.

        பெண்களுக்கு அடுத்த பின் வரிசையில் நின்றவாறு குனிந்து குனிந்து ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டே வந்தான். அவனுக்கு அடுத்து நின்று கொண்டிருந்த ஒரு கிளம் தனக்கு நீர் எதில் இருந்த பெண்ணின் பின்னலை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

       யோ கட்டம் போட்ட சட்டை! முன்னால் இடம் இருக்கு பாரு! முன்னாடி போ! கண்டக்டர் கத்தினார்.

       உடனே அந்த கிழவர் ஏக்கத்துடன் அந்த பெண்ணின் பின்னிலை லேசாக கிள்ளிவிட்டு நகர்ந்தார். கிழவன் நகரமும் அந்த பெண்ணுக்கு பின்னால் அவன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

        கிள்ளிய உணர்ச்சியில் திரும்பிப் பார்த்த அந்தப் பெண் அவன் குனிந்தவாறு ஜன்னல் பக்கம் பார்ப்பதை கவனித்தவுடன் அவன் தான் தன்னை கிள்ளியது என்று தீர்மானித்து விட்டால். உடனே கோபத்துடன் கத்தினான்:

     "இன்னையா! உடம்பு எப்பிடி இருக்குது?"

      "அம்மா என்ன சொல்றே?"

      "கைகளையும் கால்களையும் வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியலையா? போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக்கொண்டு போனா தான் சரி போல. வந்துட்டாங்க பொம்பளைகளை இடிக்கிறதுக்குன்னு பஸ்ல!"

      அவன் அதிர்ச்சியில் அமைதியாக நின்றான்.'ஜன்னல் வழியாக பார்க்க போது ஒரு வேலை இந்த பெண் மீது தவறுதலாக இடித்து விட்டோமோ?'ஜாக்கிரதையாக நகர்ந்து கொண்டார்.

       அவன் இறங்கும் இடம் வந்தவுடன் இறங்கினான். அங்கிருந்து எப்படி போவது என்று தெரியவில்லை. ஒரு பெண் அவனுக்கு முன்னால் நகர்ந்து போய்க் கொண்டிருந்தால். 'அவளைக் கேட்டால் என்ன?'

      வேகமாக நடந்து அவள் அருகே சென்றான்.

      "இந்த அம்மா…உனக்கு இந்த ஏரியா தானே?"இன்று கேட்டவுடன் திரும்பிய அந்த பெண்ணின் முகத்தில் கோபம் வந்தது. கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முறைத்தவாறு கேட்டால்:

       "இன்னையப்பா !கொழுப்பா?"

       'அடடா! இந்தப் பெண் தான் பஸிலும் திட்டியது? சரியாக பார்க்காமல் கேட்டு விட்டோமோ!'அவன் மறு பேக்கி பேசாமல் திரும்பி வேறு பக்கமாக நடந்தார்.

       அந்தப் பெண் சத்தம் போட்டு முழங்கியவாறு போய்விட்டால்.

      இந்த வெளியூர் மன்னார் எவ்வளவு மாறிவிட்டது. பரப்பரவாக இருக்கிறார்கள் எல்லோரும். மனித நேயம் தான் மருந்து கூட இல்லை.

       இரண்டு தெருக்கள் திரும்பியதும் தென்பட்ட அந்த தெரு முழுக்க குடிசையாய் இருந்தன.

        தெருவின் ஓரத்தில் பீடி புகையை ஊதிய எவ்வாறு கேரம் விளையாடிக் கொண்டிருந்த இருவரை பார்த்து கேட்டான்.

       "பாண்டியனோட வீடு எங்கே இருக்கு?"

      "இங்கே இரண்டு மூன்று பாண்டியன்கள் இருக்காங்க உனக்கு எந்த பாண்டியன் வேண்டும் !"

       "அவருக்கு சொந்த ஊரு கொழும்பு! சுருட்டை முடியான்னு உயரமாய் இருப்பாரு லேசா மாறு கண்ணு இருக்கும்."


      "ஓ அந்தப் பாண்டியனையா கேக்குறீங்க…? இப்படியே நேரா போங்க. அதோ பெரிய குழாய் இருக்கு பாரு அதுக்கு அங்கால இருக்க வீடுதான்."

       அவன் அந்த வீட்டை நெருங்கினார். கதவு மூடிக் கிடந்தது. லேசாக தட்டிப் பார்த்தான்; பதில் இல்லை. பதவியில் ஏசாக தள்ளித் திறந்தார்.

       உள்ளே ஒரு பெண் சேலையை மாற்றிக் கொண்டிருந்தாள். அவசரமாக சேலை இழுத்து மூடிக் கொண்டவள் அவளை பார்த்து ஆத்திரத்துடன் வெளியே வந்தால்.

      அவள் சற்று நேரத்துக்கு முன் பஸ்ஸிலும் தெருவிலும் திட்டிய அதே பெண்! அவனைப் பார்த்து பராசக்தியாக கர்த்தர் தொடங்கினாள்.


      "பொறம்போக்கு என்னடா நினைச்சிருக்கிற வீடு வரைக்கும் வந்து கதவ தட்டுறியா என்னை என்ன மாரி நினைக்கிட்டு இருக்கிற உன்னையே என்னுடைய கனவு இடம் சொல்லிக் கொடுக்கிறேன் இங்கே ஓடி வாங்க யாராவது!"

       அவள் கத்துவதை கேட்டு நாலைந்து பேர் ஓடி வந்தனர்.

       "இந்த ஆளு பஸ்ல என்ன இடிச்சுட்டு வந்தாரு. திட்டினேன் இப்ப வீடு வரைக்கும் வந்த கதவை திறந்து பார்க்கிறார் இப்ப என்ன என்று கேளுங்கள்."

       உடனே ஒருவன் அவனுடைய சட்டையை பிடித்து இழுத்தான்.

       "எதுக்கு எல்லோரும் சேர்ந்து என்னை அடிக்க வரீங்க…? நான் ஒரு தப்பும் பண்ணவில்லையே!"

       "பிறகு எதற்காக கதவை திறந்து பார்த்தீர்?"

       "பாண்டியன் வீடு இது என்று சொன்னார்கள் அதுதான்…"

      "உடனே அந்தப் பெண்ணின் முகம் மாறியது."

      "பாண்டியனை தேடுவதற்கு நீங்கள் யார்?"

      "நான் அவனுக்கு சொந்தக்காரன். மாமன் மகன். இவ்வளவு நாள் வெளியூரில் இருந்தேன். இன்றைக்கு தான் வந்தேன்."

       "உன் பேர் வேலுவா? அந்தப் பெண் அவசரமாக கேட்டார்."

      "ஆமாம்!"

      "ஐயோ! நீங்கதானா! தெரியாம நடந்து போச்சு. இவர் உண்மையிலேயும் எங்களது உறவுக்காரர் தான் நான் தான் தப்பாக நினைத்து விட்டேன் நீங்கள் உள்ளே வாங்கள் என்றால்.


       "மற்றவர்கள் நகர்ந்தவுடன் வேலு அவரிடம் கேட்டான்."

       "பாண்டியன் உனக்கு என்ன உறவு வேணும்?"

       "நான் அவரோடு தங்கச்சி பேரு மீனா ஞாபகம் இல்லையா?"

      "மீனா வா இது!"

       வேலுவுக்கு அப்புறம் தான் நினைவுக்கு வந்தது.

      "உங்க அண்ணன் எங்க போயிருக்கான் மீனா?"

      "அவனும்? ஜெயில்ல இருக்கிறான்!'

        
    தொடரும்....

  • தேடி வரும் வைரக் கனவுகள்.. பாகம் 3

    விக்டோரியா வைரஸ் சுரங்கத்தில் ஏராளமான இலங்கைகள் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் தமிழர்கள் என்று எடுத்துக் கொண்டால் மூன்றே மூன்று குடும்பங்கள் தான். சக்தி, நீலா, சேகர் சகோதரர்கள். மொழிபெயர்ப்பு இல்லாததால், மற்ற நாட்டவர்கள் இவர்களுடன் ஒட்டி உறவாடுவது கிடையாது.
      
      சக்திக்கும் நிலாவின் குடும்பத்துக்கும் மிக நெருங்கிய நட்பு இருந்தது. அதனால்தான் சக்தி, நீலா காதல் வளர்ந்ததற்கு வாய்ப்பாய் இருந்தது.

        சேகர் குடும்பத்தில் மூன்று பேர் அண்ணன் தம்பிகள். சேகர் மூத்தவன், ராஜ் அடுத்தவன், கடைசியாக சடையன் . மூவரும் கபாலத்திலும் வஞ்சனையிலும் ஒருவரை ஒருவர் மிஞ்சுபவர்கள் ஆவார். இவர்களிடம் வெகு ஜாக்கிரதையாகவே பழகி வந்தான் சக்தி. அப்படி இருந்தும் சமீப காலமாக அவர்களுக்கு சக்தி மேல் மனக்கசப்பு உருவாகி, இப்போது மூன்று சகோதரர்களிடமும் சக்தியை கொலை செய்ய வேண்டும் என்ற ஆத்திரம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.

        சேகரும் அவருடைய இரண்டு தம்பிகளும் வைரஸ்ரங்கத்தில் பாறை வெட்டும் பிரிவில் சக்தியுடன் பணியாற்றுபவர்கள். இதில் சக்திக்கு மட்டும் நிர்வாகத்திடம் தனி செல்வாக்கு உண்டு.

        ஒரு நாள் ராஜு, சடையப்பனும் குடித்துவிட்டு வேலைக்கு வந்திருந்தார்கள்.'குடித்துவிட்டு வேலைக்கு வரக்கூடாது'என்பது சுரங்க கட்டுப்பாட்டு விதிகளில் ஒன்றாகும். வைரம் கலந்த பாறையை வெட்டும்போது குடிவெறியில் நிதானம் இன்றி சிதறி அடித்து விடுவார்கள் என்பது தான் காரணம்.

       சக்தி முதலில் இதை கவனிக்கவில்லை. பாறை உடைக்கும் நியோமெடிக் இயந்திரத்தை தன் கையில் அடித்துக் கொண்டு அலறிய பிறகுதான் கவனித்தான். உடனே அவனை வீட்டுக்குப் போகும்படி உத்தரவிட்டார்கள். ராஜ் மறுக்க அவளுக்காக பரிந்து கொண்டு அவன் தம்பி சடையன் வந்தான்.

       இருவரும் நன்றாக குடித்து இருப்பதை உணர்ந்து கொண்ட சக்தி, தமிழில் சாந்தமான முறையில் எடுத்துச் சொல்லி அவர்களை லீவ் எடுத்துக் கொண்டு போக அனுமதிப்பதாக பேசிப் பார்த்தான். அவர்கள் திமிருடன் பேச ஆரம்பித்தன.

       சேகர் குடும்பத்தினர், சக்தி தென்னாபிரிக்காவுக்கு வருவதற்கு நீண்ட காலம் முன்பிருந்து வேலை பார்ப்பவர்கள். சக்தி வெள்ளியடம் ஜால்ரா போட்டு அடி வருடி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டு விட்டான் என்கின்ற பொறாமை இவர்களுக்கு உண்டு. இத்துடன் குடிவெறியும் சேர்ந்து கொள்ள திமிராக பேச ஆரம்பித்தார்கள் வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக தடித்தனர்.

        ஒரு கட்டத்தில் சக்தியின் கன்னத்தில் ராஜ் ஓங்கி அடிக்க சக்தி அவன் தலை முடியை பற்றி இழுக்க…. அடுத்த சில நொடிகளில் மூவரும் கட்டிப்பிடித்து உருள ஆரம்பித்தார்கள்.

       இதற்குள் இந்த காட்சியை தூரத்தில் பார்த்து விட்டு சூப்பர்வைசர் தாம்சன் அவசரமாக ஓடி வந்தான். அவன் கையில் இருந்த சவுக்கு மூவர் உடல் மீதும் பளீர் என்று விழுந்தது. அவசரமாக எழுந்து சக்தியிடம்"என்ன நடந்தது?"என்று தாம்சன் விசாரித்தார்.

       சக்தி வாய் திறக்கவில்லை. எவ்வளவுதான் இருந்தாலும் வெள்ளையனிடம் தங்கள் பலவீனத்தை காட்டிக் கொள்ளக் கூடாது. தவறு செய்திருந்தாலும் அவர்கள் என் இனம். அடிமை வாழ்வில் எங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்ற நினைப்பில் பேசாமல் இருந்தார்.

      ஆனால் சவுக்கடிப்பட்ட ஆத்திரத்தில் குடிகாரர்கள் இருவரும் தாம்சனை மூர்க்கமாக திட்டினார்கள். உடனே அவர்கள் நிலையை புரிந்து கொண்ட தாம்சன் சக்தி கண் முன்னால் அவர்களை புரட்டி எடுத்து விட்டார். ஒரு வாரம் அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.

      சக்தி என்ற இரவு அவர்கள் வீட்டுக்கு போய் அவர்களுடன் சமாதானமாக பேசினாலும், இருவரும் நிகழ்ச்சியை நெஞ்சுக்குள் பகையுரம் போட்டு வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

       அதற்குப் பிறகு சேகரும் சக்தியும் வேறு ஒரு விஷயத்தில் மோதல் ஏற்பட்டது.

       சேகருக்கு பெண்கள் விஷயத்தில் அளவுக்கு மிஞ்சிய சபலம் உண்டு.

      இவர்கள் இருவரும் விக்டோரியா குடியிருப்பில் ஜாக்குலில் என்ற ஒரு நீக்ரோ பெண் இருந்தால். அவளது ஒவ்வொரு அங்கமும் கடை தான் போல் அழகாக திரண்டு இருக்கும். அவளைப் பார்த்தவுடன் துறவிக்கு கூட மனசு கொஞ்சம் சவளப்படும். அவள் மேல் சேகருக்கு நீண்ட நாளாக ஒரு கண்.

       ஒரு நாள் இரவு, சக்தி ஆரஞ்சு நதிப்பக்கம் தனிமையில் ஒதுங்கிக் கொண்டிருக்கும்போது, பக்கத்தில் இருந்த தோப்பில் இருந்து ஒரு பெண் அலறுவது கேட்டது. சக்தி அவசரமாக அங்கு ஓடினான் தோப்புக்குள் அவன் பார்த்த காட்சி நெஞ்சத்தை துணுக்குற செய்தது.

       சேகர் ஜாக்லினை பலவந்தப்படுத்திக் கொண்டிருந்தான். ஜாக்குலின் அலறியவாறு போராடிக் கொண்டிருந்தார்.

      சத்திய ஆசிரமாக சேகர் மேல் விழுந்து ஜாக்லினின் மீது இருந்த பிடியை உணரச் செய்தான். சேகருக்கு கோபம் வந்து சக்தியை மிதிக்க இருவரும் கைகளை ஆரம்பித்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஜாக்குலின் அந்த இடத்தை விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.

      மரண ஜாக்லின் இந்த விஷயத்தை தன்னிடையே இனத்தவரிடம் சொல்ல அவர்கள் சேகர் மீது நிர்வாகத்தின் குற்றம் பத்திரிகை தாக்குதல் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார்கள். இதைத் தெரிந்த சக்தி அவர்களிடம் சமாதானமாக பேசி சேகரை ஜாக்லின் இடம் மன்னிப்பு கேட்க சொன்னார்.

       விஷயத்தை பெரிதாக்கி போலீசார் வரை சென்று விடுவோமோ என்று பயந்த சேகரும் வேண்டாவிருப்பாக  மன்னிப்பு கேட்டார்.

       ஆனால் நடந்ததெல்லாம் வெளிப்படையாக தெரிவதற்குள் காரணம் சக்திதானே என்ற வன்மம் அவனுக்கு முளைவிட ஆரம்பித்திருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது கொலை வெறியுடன் பூத்துக் குலுங்கி கொண்டிருந்தது.

      சத்திய சீக்கிரமே கொலை செய்து விட வேண்டும் என்ற எண்ணம் சேகர் மனதில் தீவிரமடைந்தது என்றால் அதற்கு மற்றும் ஒரு காரணம் நீலா தான்.

       நீளாவே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தனியா ஆசை சேகருக்கு பலகாலமாக இருந்து வந்தது. நிலாவின் அதிச்சியமான அழகு அவனை கிரங்கடித்துக் கொண்டிருந்தது. அவளது அலாதியான நிறமும் சூதாட்ட எந்திரத்தில் சுழலும் கோலிகுண்டு போல பச்சை நிறத்தில் பசபச த் என்று விழிக்கும் அவள் கண்களும் ஆரவாரமான பேச்சும் சேகரி வெகுவாக கவர்ந்து விட்டிருந்தது.

      ஆனால் தன்னுடைய விரோதி சக்தியிடம் நீளா இப்படி மயங்கி விடுவாள் என்று சேகர் எதிர்பார்க்கவில்லை. சக்தி மேல் இருந்த வெறுப்பு அவனுக்கு அதிகமாகியது.

       சக்தியை கொன்று விட்டால்..?

      அவர்கள் குடும்பத்தில் முக்கியமான எதிரில் தொலைந்தான். சக்தியிடம் அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் சேகருக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம். அதற்கு தாம்சனை கொஞ்சம் சரி கட்ட வேண்டும். அதைவிட நீலா அவனுக்கு என்பது நிச்சயமாகிவிடும். சத்தி இறந்துவிட்டால் நிலாவுக்கு ஏற்ற துணை சேகரை விட்டால் அங்குள்ள தமிழரின் யாரும் கிடையாது.

      அதனால் சக்தியை கொன்று விட வேண்டியதுதான்.

      அன்று தன் தம்பியர் உடை சூழு சேகர் சுரங்கத்துக்கு கிளம்பி கொண்டிருந்தான். மூவர் மனதிலும் சக்தியின் மீதான வெறுப்பு கூண்டு திறந்து விடப்பட்ட சிங்கம் போல் உறுமிக் கொண்டிருந்தது.

      "ராஜ், இந்த சக்தி பயலே ஏதாச்சும் பண்ணனும்!"என்றான் சேகர்

      "ஆமாம் அண்ணா நானும் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன்"

      "போற போக்கை பார்த்தா நீலாவை அவன் தான் கல்யாணம் பண்ணிடுவான் போலிருக்கிறது!"என்று தூபம் போட்டான் சடையன்.

       "நாம அவ்வளவு இளிச்சவாய் தனமாக இருக்கக் கூடாது.அதற்கு முன்னால்…!"

      "சொல்லு..!"

      சேகர் குரலை தாழ்த்தி சொன்னார்!

      "சக்தியை கொன்று விட வேண்டியதுதான்."

      சிறிது நேரம் மூவரும் பேசாமல் வந்து கொண்டிருந்தார்கள் மூவருக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது ஆனால் எப்படி எங்கு செயல்படுத்துவது என்பது உடனடியாக தீர்மானிக்க முடியவில்லை சடையின் மெதுவாக சொன்னான்:

       "நீ சொல்றது நல்ல யோசனை தான்…ஆனால் ஒன்று நீ யோசித்துப் பார்க்கணும். சக்தி நம்ம மூணு பேரையும் விட பலசாலி. ஒண்டியாக சமாளிக்க முடியாது. அவன் தூங்கற சமயம் கழுத்தை நிறுத்திக் கொண்டிடலாமா..?"

       "அதைவிட எளிய தான யோசனை நான் வைத்திருக்கிறேன் சடையப்பா…உன் நண்பன் கோசி பாறையை வெடிவைத்து தகர்த்துகிற பிரிவில் தானே வேலை செய்கிறார். அவன் மூலமாக அவன் சந்தேகப்படாதபடி மூன்று டைனமைட் குச்சிகளை திருடி வை. சக்தியோட உயிரை வெடிவைத்து தான் தகர்த்தப் போகிறோம்."

       "வீட்டை வெடிவைத்து தகர்த்தால் எல்லோருக்கும் தெரிந்திடுமே! அப்புறம் விசாரணை நடக்கும்…நாம மட்டும் இல்ல ஜோசியம் சேர்ந்து மாட்டிருவான் பிறகு தூக்கு தான்…"

      "அதெல்லாம் யோசிக்காமலே சொல்லுவேன் சக்தியை சுரங்கத்தில் வைத்து தான் கொள்ளப் போகிறேன்…"

      "எப்படி..?"

      "சுரங்கத்தில் அவன் வேலை பார்க்கும் இடத்துக்கு அருகே உள்ள பாறையிலேயே அவனுக்கு தெரியாம வெடிகுண்டை வைத்து விடனும். மும்முரமாக அவன் வேலை பார்க்கும் போது திடீரென்று வெடிக்கும். பாறைகளோடு அவன் உடலும் சேர்ந்து சிதறிவிடும். யாருக்கும் நம் மீது சந்தேகம் வராது. நம்முடைய எதிரியும் அதோடு தொலைந்தான்…எப்படி….?"

        "பிரமாதமான ஐடியா! சீக்கிரமாகவே நிறைவேத்தி விடுவோம்!"மற்ற இருவரும் உற்சாகமாக சென்றார்கள்.


      தொடரும்…..

  • தேடி வரும் வைரக் கனவுகள்.. பாகம் 4

    மீனா சொன்னதை கேட்டவுடன் அரண்டு போனான் வேலு.'பாண்டியன் ஜெயிலில் இருக்கிறானா? அப்படியானால் என்னுடைய ஒரே நம்பிக்கை போய் விட்டதா?'

        "பாண்டியன் எதுக்காக ஜெயிலுக்கு போனான்?"

       "நாலஞ்சு ரவுடி பசங்களோட சேர்ந்து கண்டு உஸ்மான் ரோட்டில் ஒரு நகைக்கடையில் கொள்ளை அடிக்க போனான்…மாட்டிக்கிட்டான். அஞ்சு வருஷம் திருட்டி புட்டாங்க…'

       "ஜெயிலுக்கு போய் எவ்வளவு நாள் ஆச்சு?"

       "போன மாசம் தான் போனான்…"

       வேலு இடிந்து போய் உட்கார்ந்து விட்டான்.
      
       "நீ என்னத்துக்கு அசந்து போய்விட்டாய்? நானே கவலை படல அண்ணாவா அவன்? என்னை அனாதையாக விட்டு விட்டு அடிக்கடி ஜெயிலுக்கு போறது அவனுக்கு வழக்கம்தான். இந்த வாட்டி தான் அஞ்சு வருஷம்!"

      "இனி ஐந்து வருஷம் வரை அவனுக்கு அக காத்திருக்க முடியாது. நான் தனியாக முயற்சிக்க வேண்டும் தான்"இன்று மனசுக்குள் எண்ணிக்கொண்டே"ஏன் மீனா என் பெயரை சொன்ன உடனே சற்றென்று புரிந்து விட்டாயே! என்னை பட்டி பாண்டியன் உன்கிட்ட சொல்லி இருக்கிறானா என்று கேட்டான் வேலு.

      "அடிக்கடி சொல்லும்.."நம்ம மாமன் மகன் ஒருத்தன் வெளிநாட்டில் இருக்கிறான். நீ ரொம்ப சேட்டை பண்ணினால் அவனை கூப்பிட்டு தாலி கட்டி அனுப்பி விடுவேன் அடிக்கடி கிண்டல் பண்ணுவான். மீனாவுக்கு இதை சொல்லும் போது முகம் சிவந்தது.

       "வேறு ஒன்னும் சொல்றது கிடையாதா?"

       "இதைத்தான் சும்மா சும்மா சொல்லும்."

      "பாண்டியனை நான் உடனே பார்த்தாக வேண்டும்."

      "அது என்ன உன் மாமியார் வீடா நினைச்ச உடனே போய் பார்ப்பதற்கு பார்ப்பதற்கு நேரம் உண்டு முன்னாடியே அனுமதி வாங்க வேண்டும்."

      ஜெயில்!

       பார்வையாளர்கள் நேரம்…வேலவும் மீனாவும் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தனர். கம்பி வலையின் மறுபக்கம் பாண்டியன் வந்து நின்றான்.

       வேலுக்கு சட்டை என்று அவனை அடையாளம் தெரியவில்லை. பாண்டியனும் வேலுவை பற்றி கவலையே படவில்லை. அவன் வேறு எந்த கைதியும் பார்க்க வந்திருக்கிறான் என்று எண்ணியவாறு மீனாவைப் பார்த்துக் கொண்டாள்:


      "என்ன மீனா சாப்பிடுவதற்கு வாங்கிட்டு வந்து இருக்கியா?"

       "இவர் வந்து…"என்று ஆரம்பித்த மீனாவின் வார்த்தைகளை காதிலே வாங்கிக் கொள்ளாமல் பாண்டியன் சொன்னான்:

       "அடுத்த வாட்டி வரும்போது ஒரு அப்பமும் கொத்தும் வாய் கொண்டு வா.."

       "அது கிடக்கட்டும்…இவர் யார் என்று உனக்குத் தெரியுதா?"வேலுவை காட்டினார்.

       பாண்டியன் கூர்ந்து பார்த்தான் அவன் நெற்றி சுருங்கியது.

      "புதுசா இருக்காங்க! யார் இவர் மீனா?"

      "நம்ம மாமன் மகன்! தெரியலையா…?"

       "வேலு வா இது…ஆமா.. இப்பதான் முகம் ஒரு மாதிரி ஞாபகம் வருது. எப்ப வந்த நீ..? ஆணி அடையாளம் தெரியாத மாதிரி இருக்கிறாய்! வெளிநாட்டில் ரொம்ப சம்பாதிச்சு இருப்பியே! பங்களா வாங்கணும்னு சொல்லு நம்ம ஆளுங்க இருக்காங்க குறைந்த விலையில் வாங்கி கொள்ளலாம்…"

       "அது ஒன்னு தான் குறைச்சல்! அவரே பாவம் பஞ்சத்தில் அடிபட்டு வந்திருக்கிறார் நீ வேற"என்று இடைமறித்தால் மீனா.

      "நிஜமாகவா..?"

       "நீ உள்ளி இருக்க நான் வெளியே இருக்கேன் இது ஒன்னு தான் நமக்குள்ள வித்தியாசம் பாண்டியா! நான் ரொம்ப அடிபட்டு வந்திருக்கிறேன்"என்றான் வேலு.

       "கோடீஸ்வரனாக வர வேண்டி எதிர்பார்த்தேன் இப்படி வந்திருக்கிறாயே"

       "அது தனிக்கதை அப்பறம் சொல்றேன்…இப்ப நான் கொலை செய்யத் தான் இந்தியாவுக்கு வந்திருக்கிறேன்…. எனக்கு சில பேரை கொலை செய்ய வேண்டும்…."

       "பாண்டியனே ஒரு வினாடி திகைத்துப் போனார்! என்ன சொல்கிறாய் நீ சொல்றது ஒன்னும் புரியவில்லையே"
       
      அதேசமயம் நேரம் முடிந்து விட்டது என்று காவலர் எச்சரிக்க வேலு மீனாவும் நகர்ந்தனர்.

       அடுத்த வாரம் வளமை போல அனுமதி பெற்று இருவரும் பாண்டியனைப் பார்த்து பேசினார். வேலு நடந்த விஷயங்களை சுருக்கமாக அவனிடம் விவரித்தான். பழிவாங்கும் வெறி தன்னிடம் தீயாக எரிந்து கொண்டிருப்பதை விளக்கினார். கேட்க கேட்க பாண்டியன் முகம் மாறத் தொடங்கியது.

      "நீ சொல்வதை கேட்ட உடனே எனக்கு அவங்கள கொலை செய்யனும் போல இருக்கு…. உன்ன அந்த நிலைமைக்கு தள்ளிவிட்டு அவங்கள எவ்வளவு சொகுசா இருக்காங்க தெரியுமா?"

      "அவங்களைப் பற்றிய முழு விபரமும் எனக்கு வேண்டும் பாண்டியா! எனக்கு நீ உதவி யாக இருந்தேனும் ரொம்ப வசதி ஆனா ஐந்து வருஷம் வரைக்கும் அவர்களை பழிவாங்காமல் என்னால் இருக்க முடியாது என்ன பண்ணுறது…? நீ தப்பிக்கிறதுக்கு எதுவும் வழி இருக்கா?"

       இருவரும் யோசித்தனர் மீனா அவர்களை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தால் சற்று நேரம் கழித்து பாண்டியன் விரலை சுடக்கினார்


    "ஒரு ஐடியா!"

    "என்ன?"இன்று ஆர்வத்துடன் கேட்டான் வேலு.

    "இன்றைக்கு இரவு நல்லா யோசிச்சு சொல்றேன்…"

     "இதுவா ஐடியா?"

      "இல்லையப்பா…. உனக்கு ஹெல்ப் பண்ணனும்னா நான் இந்த இடத்தை விட்டு தப்பிக்கணும்…அப்படி நான் தப்பிக்கிறது உன் கையில தான் இருக்கு. நான் சொல்ற மாதிரி நீ செஞ்ச என்ன நான் தப்பித்து விடலாம்."

        'எப்படி?'

      "அதைத்தான் இன்னைக்கு ராத்திரி விழா வரியா திட்டம் போட்டு வைக்கிறேன். நம்ம தோஸ்துகள் சில பேர் விலாசம் கொடுக்கிறேன்…நீ முதல்ல போய் அவங்கள கண்டுக்க…அடுத்த வாரம் வா விவரமாய் சொல்கிறேன்…."

       அன்று இரவு முழுவதும் மீனா முழங்கிக் கொண்டே இருந்தாள்.

      "அண்ணன் தான் போக்கலுங்கி போயிட்டான். நீயாவது என்னை காப்பாற்ற வந்தேன்னு சந்தோஷப்பட்டேன். நீயும் இப்படி செய்வேன்னு நான் நினைக்கல…!"

       "நான் அப்படி என்ன செஞ்சிட்டேன் புலம்புற மீனா?"

       "ஏன் நீ பழி வாங்கணும்னு அழுகிறாய்? ஏதோ போரத காலம். அவங்க அப்படி செஞ்சிட்டாங்கன்னு நினைச்சு மறந்துட்டு போவியா…. இத பாரு உனக்கு நான் எங்கேயாவது வேலை வாங்கி தாரேன்! பழைய நினைப்பு ஒரு மூட்டா மறந்த. உன்னைத்தான் மலை போல நம்பி இருக்கே.உன்னை….."ஏதோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டால் மீனா.

      வேலு அதை கண்டு கொள்ளாமல் வெளியே கிளம்பினான் 

      இளங்காலைப் பொழுது பரபரப்புடன் கண் விழித்து அன்றைய செய்தி பத்திரிக்கையில் வந்த தலைப்பு வரிகள் யாருடைய அன்றாட வேலைகளை கூட தாமதப்படுத்தினர்.

      தெருக்களில் கல்லூரிகளில் பல கட்சி அலுவலகங்களில் இந்த விஷயம் பரபரப்புடன் பேசப்பட்டது. யார் யாரெல்லாமோ குற்றச்சாட்டினாலும் புரியாத குழப்பம் மேலோங்கி தெரிந்தது.

      விஷயம் இதுதான்!

       "கல்லறையில் சவப்பெட்டி திருட்டு! மக்கள் தலைவர் பூவரசின் சவப்பெட்டி மாயமாய் மறைந்து விட்டது!

       நேற்று அதிகாரி சுமார் மூன்று மணிக்கு சில கொடியவர்கள் மக்கள் தலைவர் பூவரசு புதைக்கப்பட்டிருந்த நினைவு சின்னத்துக்குள் புகுந்து அவரது கல்லறையை சேர்த்து சவப்பெட்டியை தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். நினைவு சின்னத்தில் இரவு காவலர்கள் மயங்கிய நிலையில் கட்டுடன் கிடக்கிறார்கள். இந்த செயலை செய்த விஷமகள் யார் இவர் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. இது ஆளுங்கட்சியின் வேலை என்று பரவலாக பேசப்பட்டது…."

       ஒரு முக்கிய அரசியல் கட்சியின் தலைவராக இருந்து மறைந்தவர் பூவரசு. மக்களின் நன் மதிப்பை பெற்றவர். அவர் மறைந்த பிறகு அவருக்கு அடையாறுக்கு பக்க ஒரு நினைவு சின்னம் எழுதப்பட்டிருந்தது. அவர் வளர்ந்த கட்சி இன்று செல்வாக்கு மிகுந்த எதிர்க்கட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது.

       சமீபத்தில் அந்த கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் சாலை மறியல் என்று ஆளுங்கட்சிக்கு பயங்கரமான தலைவலி ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இதைக் கண்டு பொறுக்காத ஆளுங்கட்சியினர் தான் இந்த செயலை செய்திருக்க வேண்டும் என்று பரவலாக பேசிக் கொண்டார்கள்.

       எஸ் பி ராஜ்கிரன் கோபத்துடன் மேதியில் குத்தினார்.
      
      "என்னையா பண்ணிக் கொண்டு இருக்கிறீங்க இத்தனை ஆளும்? சவப்பெட்டி காணாமல் போய் முழுசா 24 மணி நேரம் ஆகப்போகுது…ஒரு தடயமும் கிடைக்கவில்லையா? சாப்பிட்டு சாப்பிட்டு ஊற சுத்துறீங்களா?"

       எதிரே இருப்பவர்கள் தலைகுனிந்து நிற்கின்றார்கள்.

      "என்னப்பா கேட்கிறேன்.. வாயில என்ன வச்சிருக்கீங்க? மந்திரியோட உத்தரவில் போலீஸ் தான் இந்த காரியத்தை செஞ்சிருக்காமல் எதிர்க்கட்சிக்காரர்கள் பேசிட்டு அலைகிறார்கள் மானம் போகுது! இதுவரைக்கும் என்னையா நடவடிக்கை எடுத்தீங்க?"

       "போலீஸ் நாய் மோந்து பாத்துட்டு பீச்சை சுத்திட்டு வந்திருக்கு! கைரேகையோ கால் தடங்கலோ குறிப்பிடும் படியாக தென்படலையா! "இது பற்றிய தகவல்கள் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வெகுமதி இன்று விளம்பரம் கொடுத்திருக்கிறோம் என்றார் போலீஸ் அதிகாரி ஒருவர்.

       அப்பொழுது ஜெயில் பொறுப்பதிகாரி ராமநாதன் உள்ளே நுழைந்தார்.

       "ராஜ்கிரண், இந்த சவப்பெட்டி திருட்டு விசயமாக ஒரு கைதி தகவல் கொடுக்கிறான் என்றான்…நம்பலாமா?"என்றார் ராஜ்கிரன்.

      "கைதியா.. யாரது?"

      "அந்த நகை கடையில் கொள்ளை அடிச்சு அஞ்சு வருஷம் தண்டனை அடைந்திருப்பவன்."

      "அவன் பெயர்?"

     "பாண்டியன்.."

  • தேடி வரும் வைரக் கனவுகள்.. பாகம் 5

    சக்தியை கொல்வதற்கு தேவையான நடவடிக்கைகளில் சேகரும் அவருடைய சகோதரர்களுடன் அடுத்த சில தினங்களில் மும்முரமாக ஈடுபட தொடங்கினர்.

        சடையன் கோசியுடன் வழக்கத்துக்கு அதிகமாக விளைந்து பழகினான்.

      பாறையில் எப்படி துளை போடுவது பரவலாக வெடிக்க வேண்டும் என்றால் எத்தனை வெடிகுண்டுகளை எந்த கோணத்தில் வைக்க வேண்டும், வையாரை எப்படி இணைப்பது என்ற விபரங்களை அவரிடம் இருந்து முழுமையாக தெரிந்து கொண்டான்.

       பிறகு ஒரு நாள் கோஷிடம் இருந்து வெடிகுண்டுகள் மூன்று மட்டும் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டான்.

      சுரங்கத்தை விட்டு வெளியேறும் தொழிலாளர்களை ரொம்ப கவனமாக சோதனை செய்யும் வழக்கம் இருந்ததால் வெடிகுண்டுகள் எல்லாவற்றையும் சுரங்கத்துக்குள்ளேயே ஒரு பாறையில் இடுக்கில் மறைவாக வைத்திருந்தார்.

      சத்தியத்தோடு அவன் வேலை பார்க்கும் இடத்திற்கு வந்தான் சேகர்.

      சக்தி மும்முறமாக பாறைகளை பிளந்து கொண்டிருந்தான்.

      வைரப் படுக்கைகள் பாறைகளில் குழாய் போன்று படர்ந்து கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கும்.

       முதலில் திறந்தபலியை சுரங்கத்தில் சில நூறு அடிப்பாறைகள் தோன்றுவார்கள். இவை மங்கிய நிறத்தில் மிருதுவாக இருக்கும். எப்போது கடினமான நிறம் மங்காத நீல நிற பாறை தென்படுதோ உடனே அதை கவனமாக உடைக்க தொடங்குவார்கள். இவ்வகை பாறைக்கு  டைட் பாறை என்று பெயர்.

      சக்தி ஒரு மீட்டர் சதுரத்துக்கு பாறையை மேலிருந்து கீழாக வெட்டிக் கொண்டிருந்தான். அவன் அணிந்திருந்த சட்டை வியர்வையில் அதிகமாக நனைந்திருந்தது. தலையில் இரும்பு ஹெல்மெட் அணிந்து இருந்தான்.

      "என்ன சத்தி..! ரொம்ப மும்முறமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?"என்று கேட்டான் சேகர்.

       "வா சேகர்..! என்ன இந்த பக்கம் வந்துட்டு! கலைப்பாய் இருக்கா?"சக்தி பள்ளத்திலிருந்து ஏறி வந்தான்.

       "ஆம் என்ன பிழைப்புடா இது! வேகாத வெயிலில் நாயாக உழைக்க வேண்டியிருக்கு! ஒரு சிகரெட் பிடிக்கலாமான்னு பார்த்தேன்! தீப்பெட்டி காலியா போச்சு உன்கிட்ட இருக்கா?"

      "நான் என்னைக்கு சிகரெட் இரு ஜேக் என்கிட்ட இருக்கும் கேப்போம்.."

      கிட்டத்தட்ட ஒரு பார்லர் தூரத்தில் இருக்கும் கை கூப்பிட்டான் சக்தி. ஜாக் கடப்பாறையை தோளில் வைத்த படி அவர்களை நோக்கி வந்தான்.

     "என்ன சக்தி?"

      "தீப்பெட்டி இருந்தா தாருங்கள்.. சேகருக்கு சிகரெட் பத்த வேணுமா."

      ஜாக் தீப்பெட்டி கொடுக்கும் போது"என்ன ஜாக் உன்ன போன்னு வாரம் கிளப்ல பார்த்தேன் ரொம்ப மாயாவா? என்று கேட்டால் சேகர்.

      உடனே ஜேக் கண்ணடித்தவாறு கேட்டான் சூசன் கூட இருந்தாளா!

      அவ பேரு சூசன் ஆ? அட்டகாசமாக இருக்கா!

      இருந்து என்ன பண்ண? நமக்கு கட்டுப்படி ஆகாது போலிருக்கே…டின்னர் வாங்கி தந்தா தான் முத்தமே கொடுப்பார் கூடிய சீக்கிரம் வேற ஆளை பார்க்கணும்.

      ஒரு நாளைக்கு சத்திய கூட்டிட்டு போயேன்.

      சக்தி ஒரு சாமியார் அனுபவிக்க தெரியாதவன். ஆனா இவன் எப்படி நீலாவை காதலிக்கிறான் தான் அதிசயமா இருக்கு. அவளைத்தான் கல்யாணம் பண்ணப் போகிறானாம். இருந்தாலும் ஒரே பெண்ணோடு வாழ்க்கை பூராக ஓட்டுவது சரியான போர்….

       இதைக் கேட்டவுடன் சேகர் முகம் சுருங்கியது. சக்தி இன்னும் ஒரு சில நாட்கள் தான் உயிரோடு இருக்கப் போகிறான் அதுவரை நன்றாக காதலித்துக் கொள்ளட்டும் அதற்குப் பிறகு நீளா என் மடியில் தான் துள்ளப் போகிறாள். சேகர் மனதுக்குள் பேசியவாறு, சக்தி வேலை பார்க்கும் இடத்தின் அமைப்பை நன்றாக ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆழமான பெரிய பள்ளம்! இதில் எந்த இடத்தில் வடி வைத்தால் சக்தி தூள் தூளாக சிதறுவான் என்று தெரிந்து கொள்ள விரும்பினார்.

      "என்ன சக்தி நீ தோன்ற இடம் எப்படி இருக்கு? பாறை தென்படுகின்றதா?"என்றான் சேகர்.

      "இதுவரைக்கும் ஒன்றும் இல்லை. இன்றைக்கு கொஞ்சம் கடினமாக இருக்கு. ஒரு இடத்தில் பாறையோட நிறம் நீளம் காற்ற மாதிரி இருக்கு. ஒருவேளை இங்கே இருக்கலாம் என்று நினைக்கிறேன்."

       "அப்படின்னா உனக்கு யோகம் தான்"ஜேக் அவனை உற்சாகமாக தட்டிக் கொடுத்தான்.

      "எங்கே சக்தி எங்கிட்ட காட்டு…நான் பார்த்தேன் சொல்லி விடுவேன்."என்று சேகர் ஆவலாக கேட்டான்.

      சக்தி அவர்களை பள்ளத்துக்குள் கூட்டிக் கொண்டு போனான்.

      அவன் வட்டியை பாறை பகுதியை உற்றுக் கவனித்தான் ஜேக். பிறகு குனிந்து கொண்டு நாவால் நக்கிப் பார்த்தான். சேகர் அதைப்பற்றி கவலைப்படாமல் வெடிகுண்டு எந்த இடத்தில் வைக்கலாம் என்று ஆராய்ந்து கொண்டிருந்தான்.

        ஜேக், சக்தியின் கைகளைப் பிடித்து குலுக்கினார்.

      "இன்னும் 20 அடிக்குள்ளே பாறை கிடைத்து விடும் உனக்கு கம்பெனி போனஸ் கொடுத்து விடுவார்கள்."

      அது என்ன ஜேக், அவ்வளவு தீர்மானமாக சொல்கிறாய்?

      "சேகர்! உன்னை விட எனக்கு சுரங்கத்தின் அனுபவம் அதிகம். இதுக்கு முன்னாடி தென் அமெரிக்கா மீஜோ சுரங்கம் வேலை பார்த்து இருக்கிறேன். இப்படி ஒரு பள்ளத்தாக்கு கேள்விப்பட்டிருக்கிறாயா, அந்த மரகத சுரங்கத்தில் பத்து வருஷம் பாறை பட்டிருக்கிறேன் பாறையை பார்த்து உடனே சொல்லி விடுவேன்.
     
      சீக்கிரம் அதை ஏனோதானோ என்று கேட்டுக் கொண்டிருந்தாள் அவன் கண்கள் மட்டும் அலைபாய்ந்து கொண்டிருந்தன.

        அன்று காலை சத்தி ஆரஞ்சு நதியில் குளித்துக் கொண்டிருந்தார். நீரில் மூழ்கி சிறிய தூரம் நீச்சல் அடித்து சென்றான். ஆழம் அதிகமாக இருந்தாலும் வேகம் அளவோடு இருந்தது பக்கத்து வயலில் இருந்து பச்சை வாசனை மெலிதாக வீசியது.

       கரைக்கு வந்து தடியை துவட்டலாம் என்று யோசித்தபோது தூரத்தில் கையில் ஒரு துணி மூட்டையுடன் நீலா வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

       பிறகு ஆற்று நீரில் பாய்ந்து மூழ்கி ஒரு பாறை பக்கம் மறைந்து நின்று கொண்டான் .

       ஆற்றுக்கரைக்கு வந்தவுடன் தோளில் வைத்திருந்த துணிகளை கரையில் எரிந்தால் நீலா. பிறகு சுற்று மற்றும் ஒரு பார்வை பார்த்தால். யாரும் தட்டுப்படவில்லை.'இந்த ஆண்கள் யாரும் வரமாட்டார்கள்'என்ற நம்பிக்கையில் அவசரமாக தன் உடைகளை கலைத்தால்.

      மெலிதான வாடைக்காற்று அவள் உடலை அவசரமாக தொட்டு விளையாடி கிசுகிசுப்பு மூட்டியது. ஒரு வினாடி சிலித்துக்கொண்டாள். கைகளை உயர்த்தி எடுப்பை கழித்து சோம்பலை முறித்துக்கொண்டாள்.

       சற்று தூரத்தில் பாறை மறைவில் இந்த அழகிய காட்சியை பார்த்துக் கொண்டிருந்த சத்திய ஒரு நிமிடம் வெல வெலத்து போனான்.

      எவ்வளவு அழகாக இருக்கிறாள்! பாதரசத்தில் கரைந்த தங்கம் போல் அவளது வெண்மை கலந்த மாநிலம் இந்த வெயிலுக்கு எப்படி ஜொலிக்கிறது!

       ஆரவாரம் ஆன அவளது அலகுகளை மூச்சு விட மறந்து ரசித்துக் கொண்டிருந்தான் சக்தி.

      நீளா மெதுவாக நடந்து வந்து ஆற்று நீரில் பாய்ந்து நீண்ட தொடங்கினால். சக்தியோட அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. நீரில் பாய்ந்து நீளா இருக்கும் இடத்தை நோக்கி நீந்து தொடங்கினான.

       மறைவாக நீந்தி வந்து நீராவை அடைந்து அவள் கால்களை பிடித்து நீருக்குள் இழுத்தான். தடுமாறி விழுந்த நிலாவை இருக்க அணைத்துக் கொண்டு நீருக்குள் நீந்த முயன்றால். நிலாவுக்கும் மூச்சு தெறியது சக்தியின் மார்பை பிடித்து தள்ளினாள். சக்தி விடவில்லை. சிறிது நேரத்துக்குள் சக்திக்கும் மூச்சு திணற ஆரம்பித்தது. நீலாவை அனைத்தவாறு நீருக்குள் மேல் வந்தான்.

       "சி! ரொம்ப மோசம் நீங்க! இப்படியா பண்றது? பயந்தே போட்ட…"சினுங்கினால்

       "என்னை தவிர உன்னை எந்தப் பய இப்படி உரிமையோடு சீண்டுவான்…ஆமா…இது என்ன…?"

     " கைய வெச்சிகிட்டு சும்மா இருங்க. இப்பவே இந்த பாடு கல்யாணம் ஆயிட்டா நான் உங்களை கடிக்க, நீங்கள் என்னை கடிக்க.."

      "ரெண்டு பேரும் எலும்பு கூட அலைய போறோம்."

       "சரி! எப்ப தான் கல்யாணம் பண்ணிக்க போறதா உத்தேசம்?"

       "கொஞ்சம் பொறு நிலா. இப்ப நான் தோன்ற இடத்துல பாறை கிடைக்கிற மாதிரி இருக்கு. நம்மை யோகத்துக்கு ஒரு பெரிய வைரம் சிக்கினால் அதை எப்படியாவது கடத்திட்டு வந்துட்டன்னா அடுத்த நிமிடமே நீ தான் என் ராணி!"

       நீலா, தான் சுரங்கத்தில் மும்முறமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் வைரப்பாறைகளை மற்றவற்றிலிருந்து பிரித்தெடுக்கும் பிரிவு அது.

        இந்த பிரிவில் நீலா தண்ணீர் ஊற்றும் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தால். சில நீக்ரோ்களும், வெள்ளையர்களும் இந்த பிரிவில் உண்டு. வைரம் கலந்த பாறைகளை எக்காரணம் கொண்டும் வெள்ளியர்களை தவிர மற்றவர்கள் தொடுவதற்கு கூட அந்த நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

        நீலா, தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொண்டிருக்கும் போது டேவிட் என்ற வெள்ளையன் அவளை நோக்கி வந்தான். பக்கத்தில் வந்து அவள் முதுகில் தட்டிக் கொடுத்தான்.

         "உஷ்! என்ன இது.. யாராவது பார்த்துட்டு போறாங்க"என்று செல்லமாக சிணிங்கப்படி சொன்னால் நீலா.

         "ஞாயிற்றுக்கிழமை கிளப்புக்கு கூட்டிட்டு போறேன் வாரியா? புது நாடகம் ஒன்று வந்திருக்கு பார்ப்போம்"

        "அங்கே வந்தா நீங்க புது நாடகம் நடத்துவீங்க…நான் மாட்டேன்."

       "யூ நாட்டி!"என்றவாறு அவன் அவளது கன்னத்தில் இல்ல முயல நீலா நைசாக விலகிக் கொண்டாள்.

       இதற்குள் மேனேஜர் கூப்பிடுவதாக ஒருவன் வந்து சொல்லவும் டேவிட் அவசரமாக நகர்ந்தார்.

       டேவிட் அந்த பிரிவின் சூப்பர்வைசர். வெள்ளையனான அவனுக்கு நீலா மீது நீண்ட நாட்களாக தாளாத ஆசை! அந்த பிரிவில் நீலாவை தவிர்த்த மற்ற பெண்கள் அவளுக்கு நீக்ரோக்கள். நீலா இவர்கள் இருந்து மாறுபட்டு கவர்ச்சியாக இருந்தாலும் ரத்த கலப்பு காரணமாக லேசாக வெள்ளையர் சாயல் இருந்தாலும் டேவிட் நீலாவை எப்படியாவது அனுபவித்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார்.

        நீலாவுக்கு அவன் எண்ணம் நன்றாகத் தெரியும். டேவிட் அவளை கல்யாணம் பண்ணிக் கொள்வதாக இருந்தால் சக்தியை கண்டிப்பாக உதறி விடுவாள். இந்த வெள்ளியனின் நோக்கம் தன் உடம்பின் மீது மட்டும்தான் என்று இருந்தால் நீலா அவனிடம் அதிக ஈடுபாடு காட்டவில்லை. இருந்தாலும் இவனை பகைத்துக் கொள்ளவும் தயக்கமாக இருந்தது.

       நிலாவை பொருத்தமட்டில் வசதியான வாழ்க்கை வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் அங்கு இருக்கும் தமிழரின் சக்தி தான் கொஞ்சம் பொறுப்பானவனாக தெரிகிறார். சேகரை விட அதிக அதிகாரம் இருக்கிறது என்று நினைப்பில் அவனை திருமணம் செய்து கொள்ள எண்ணிக்கொண்டிருந்தால். சத்திய விட வசதியான ஒருவன் கிடைத்தால் கண்டிப்பாக மாறிவிடும் மனம் நீலாவுக்கு உண்டு.

       இதை அறியாத சக்தி இவள் மீது உயிரையே வைத்திருந்தான். இவனுடன் தான் தன் வாழ்க்கை என்ற வற்றாத காதலில் இருக்கின்றார்.

       சேகர் இதோ நிலாவுக்காக சக்தியை கொலை செய்யும் தருணத்தில் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார். சக்தி இல்லாத நேரத்தில் அவன் வேலை பார்க்கும் இடத்தில் வெடிகுண்டு வைக்க காத்துக் கிடந்தான் அப்படி ஒரு வாய்ப்பு அடுத்த வாரம் அவனுக்கு கிடைத்தது.

    தொடரும்…..

  • தேடி வரும் வைரக் கனவுகள்.. பாகம் 6

    மத்திய சிறையில் ஜெயில் பொறுப்பாசிரியரின் ராமநாதனின் தனி அறையில் எம் பீ உட்கார்ந்திருந்தான்.

       பாண்டியன் கைகளை கட்டியவாறு உள்ளே நுழைந்து இருவரையும் பார்த்து வழங்கி விட்டு மறுபடியும் கைகளை கட்டிக் கொண்டார்.

      எம்பி அவனை ஏற இறங்க பார்த்தால் அவரது கண்களில் கொஞ்சம் கடுமை த தெரிந்தது

       பாண்டியா பூவரசு சவப்பெட்டி திருட்டு போனது விஷயமாக ஏதாவது தெரியும் என்று யாமே…அது இவன் கிட்ட சொல்லு என்றால் ராம்நாத்.

       எனக்கு சில ஆளுங்களையே சந்தேகமா இருக்கு இந்த மாதிரி காரியங்கள் அவங்க தான் பண்ணுவாங்க அது மட்டும் இல்லாம ரெண்டு மாசத்துக்கு முன்னாடி சாராயக்கடைல குடிச்சிட்டு இருக்கும்போது இரண்டு பேர் பேசுனது என் காதில் விழுந்தது.

       நீ சந்தேகப்படுற ஆளை பற்றி முழு தகவலையும் தர முடியுமா?

       அது முடியாதுங்க ஆனா அவங்க எங்க சுத்து வாங்க என்று எனக்கு தெரியும்!
     
       அந்த இடத்தை சொல்ல முடியுமா? 

    பாண்டியன் தயங்கினார்.

      சும்மா சொல்லப்பா! ஏன் பயப்படுற? என்றால் எஸ் பி

      சாப்பிட்டியா திருட்டுப் போனவர்களோடு நோக்கம் என்னன்னு தெரியல இப்ப அந்த பட்டிய அவங்க ஏதாவது ஒரு இடத்தில் மறைத்து வைக்கலாம் நான் சந்தேகப்பட ஆள சொன்னா நீங்க உடனே அரெஸ்ட் பண்ணுவீங்க பிறகு ஆபத்தாக போய்விடும்.

    எப்படி?

    உண்மையிலேயே அவங்களா இருந்தா நீங்க அதுல யாரையாவது பிடிக்கப் போய் அவங்க கூட்டாளி சவப்பெட்டியை எரிச்சிட்டா என்ன பண்ணுவீங்க?

      நான் சொல்ற திட்டத்துக்கு நீங்க சம்மதிக்கிறதா இருந்தா மூணு நாட்களுக்குள்ள அவங்களையும் பிடிச்சிடலாம் சவப்பெட்டியை பத்திரமா கொண்டு வந்துடலாம்.

     திட்டத்தின் முதலில் சொல்லு…

       என்னை முதல்ல ஜெயில்ல இருந்து வெளியே அனுப்புங்க. என் கூட போலீஸ்காரங்க யாரும் வரக்கூடாது. மூனே மூணு நாள் டைம் கொடுங்க. அதுக்குள்ள அத்தனை  தகவல்களையும் உங்களிடம் சொல்லுகிறேன். அப்படி நான் கண்டுபிடிச்சி கொடுத்துட்டு நான் எனக்கு சன்மானமும் கொடுக்கணும் தண்டனையும் குறைக்கணும்…

       எம்பி எதுக்கும் பேசாமல் பாண்டியனை போகுமாறு சொன்னார் பாண்டிய நகர்ந்தவுடன் ராம்நாத் கேட்டார்:

      என்ன எம் பி இதை எந்த அளவுக்கு நம்பலாம்?

      ஒரு ஜெயில் கைதியை வெளியே அனுப்புவது நமக்கு பல வகையில் ரிஸ்க்! ஆனா இந்த திருட்டு விசயம் ரொம்ப பாவத்த போய் இருக்கு!

      அப்படியா?

      "பின்னே! பூவரசு செல்வாக்கு மிகுந்த எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் மக்கள் செல்வாக்கு பெற்றவர் இந்த திருட்டு ஆளுங்கட்சி மேலே அனாவசியமான சந்தேகத்தை கிளப்பியிருக்கும் மந்தி ரொம்ப கோவமா இருக்கிறார். ஒருநாள் தாமதம் எங்க வேலைக்கு கூட உழை வச்சு விடுவீங்க போலிருக்கு…."

       என்னதான் பண்ண சொல்றீங்க?

      ஒரு சமயம் ரிஸ்க் எடுக்கிறது தவிர்க்க முடியாதது தான் இந்த விஷயத்தை ஐஜி கிட்ட சொல்றேன் முடிஞ்சா அமைச்சர்கிட்டயும் பேசி நாளை காலை உங்களுக்கு தகவல் சொல்றேன் பெரும் மூச்சுடன் எழுந்தார்.

       மறுநாள் வரை கூட பொறுக்காத அன்று மாலை எம் பி ஜெயில் வாடனை தேடி வந்தான்.


       எம் பி, அமைச்சருக்கு ஒப்புதல் தந்துவிட்டார் ஒரு மணி நேரம் கூட தாமதிக்கக்கூடாது என்று கத்துறார்.
    எதுக்கு ஜி காரங்களுக்கு நாளைக்கு அரசாங்கம் ஆபீஸ் முன்னாடி மறியல் பண்ண போறாங்களா அதனால சாப்பிட்டிய கண்டுபிடிச்சு ஆகணும் என்று சொல்கிறேன்.

      என்ன பண்றீங்க?
      அந்த கைதி பேர் என்ன சொன்னீங்க…. பாண்டியன் அவன கூப்பிட்டு ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி கையெழுத்து வாங்குங்க அவனை இன்னைக்கே வெளியே அனுப்புங்க அதற்கு உத்தரவு இது இருக்கு.

      பாண்டியன் அவசரமாக வரவழைக்கப்பட்டான் தயாரித்து வைத்திருந்த ஸ்டேட்மெண்டில் அவரிடம் கையெழுத்து பெற்றார்கள்.


       பாண்டியா இது எவ்வளவு பெரிய யாகத்தான விஷயம் என்று உனக்கு தெரியும் உனக்கு மூணு நாள் தான் கெடு தந்திருக்கிறோம் அதற்குள்ள நீ சொன்ன மாதிரி தகவல்களை எங்களுக்கு வந்து சேரனும் அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்றால் நாலாம் நாள் காலை நீ இங்கு வந்து ஆஜராகணும் அப்படி இல்லாம தப்பிக்க நினைச்சேனா நீ எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்து விடுவோம் அப்புறம் ஆயுள் தண்டனை தான்!

         பாண்டியன் தலையாட்டியவாறு மாற்றுடைகளை அணிந்து கொண்டு ஜெயிலை விட்டு வெளியேறினார்.

      என்ன எம்பி இவனை தனியாக அனுப்புவது சரியா?


        போலீஸ்காரன் யாரையும் அவ்வளவு சுலபமாக நம்ப மாட்டார் எம்பி பாண்டியன் பின் தொடர்வதற்கு போலீசார் நால்வரை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

        எதை பற்றியும் கவலைப்படாமல் விசில் அடித்தவாறு மெதுவாக நடந்து பாண்டியன் நடந்து செல்ல அவனுக்கு சிரடி தூரத்தில் ஒரு ஆள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார் பாண்டியன் கூட்டத்திலிருந்து ஒரு வாகனத்தில் ஏறி அவனது ஊருக்கு பக்கத்தில் தெருவில் மந்திரங்கள் அந்த நபரும் விடாமல் அவனை பின் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

      அவன் இருக்கும் வீட்டிற்கு பக்கம் போனான் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த தெரு. பாண்டியன் தன்னைப் பின் தொடர்ந்து யாரேனும் வருகிறார்கள் என்று கூட கவலைப்படாமல் ஒரு சலூனுக்குள் நுழைந்தார். அவனைத் தொடர்ந்து வந்த போலீஸ்காரர்கள் பாண்டியனை தொடர்ந்து உள்ளே நுழையாமல் அந்த கடையை பார்த்தவாறு சந்தேகப்படாமல் நின்று கொண்டு ஒரு சிகரத்தை பற்றி வைத்தார்கள்.

       அரை மணி நேரம் மேல் ஆயிற்று பாண்டியன் உள்ளூரில் இருந்து வரவில்லை.

       காத்துக்கொண்டிருப்பவருக்கு சந்தேகம் வந்துவிட்டது மெதுவாக அந்த ஷரூணுக்குள் நுழைந்தார்கள்.

       உள்ளே இரண்டு பேர் முடி வெட்டிக் கொண்டிருந்தார்கள் இரண்டு பேர் பேப்பர் படித்துக் கொண்டு காத்துக் கிடந்தார்கள் பாண்டியனை காணவில்லை! சுவரைப் சுற்றி பல போஸ் களின் பருமங்கைகள் பாதி உடம்பை காட்டிக் கொண்டிருந்தனர்.

       பாண்டியன் எப்படி மறைந்திருப்பான்?

       அவசரமாக சென்று முடியை வெட்டுபவரிடம் கேட்டார்.

       ஏன் அப்பா இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உயரமா சுருட்ட முடியோடு ஒருத்தன் வந்தானா…லேசாக மறுக்கண்ணு இருக்கும். அவர் எங்க போனார்?

       நான் வெளியே தான் நின்று கொண்டிருந்தேன் அவர் போனதை பார்க்கவில்லையே!

       அவரு பின் வாசல் படிச்சா போய்ட்டாரு சார்!

       பின்வாசலா?

       அப்போதுதான் அந்த கடைக்கு பின்வாசல் என்று இருப்பதை கவனித்த போலீஸ்காரர்கள் அவசரமாக அந்த கதவை திறந்து கொண்டு பார்த்தார் ஒரு சிறிய சந்து தெரிந்தது நெஞ்சு படபட என்று ஓடினார் அந்த சந்து பஸ் ஸ்டாண்டில் வந்து முடிந்தது அவர் கண்களுக்கு பாண்டியின் தட்டுப்படவில்லை.

       இடிந்து போய் நின்று வியந்தார் அந்த போலீஸ்கார்!

      அடுத்த குக்கிராமத்தில் அந்த குடிசை ஓரமாக ஒதுங்கி கிடந்தது உள்ளே ஒரு காடா விளக்கு மங்கலாக புகையிட்டு கொண்டிருந்தது.

       வேலுவும் பாண்டியனும் மண் சுவரில் சாய்ந்தபடி பேசிக் கொண்டிருந்தனர் மீனா அடுப்பில் இருந்து சோற்றை வடித்தவாறு முனகிக் கொண்டிருந்தார்.

        நீங்க ரெண்டு பேர் போற போக்கு ஒன்னும் சரி இல்லை ஊர் முழுக்க நீங்க செஞ்ச அநியாயத்தை பத்தி தான் வாய் வலிக்காமல் பேசிக்கிறாங்க. ஊரு விட்டு ஊரு ஓடி வந்த ஆளுக்கு புத்திமதி சொல்லாமல் நீயும் அவர கெடுத்து குட்டிச்சுவராக்குரே! என்றால் மீனா.

       தா, அமைதியா இரு ஆம்பளைங்க சமாச்சாரம் உனக்கு புரியாது நீ சொல்லு வேலு…என்றான் பாண்டியன்.

       ரொம்ப அபாரமான மூளை பாண்டியா உனக்கு நீ சொன்ன மாதிரியும் உன் ஆட்களோடு சேர்ந்து ராவோடு ராவா கல்லறையைப் பார்த்து அந்த சவப்பெட்டியை தூக்கி விட்டோம் அதை பத்திரமா பாதுகாக்க ஏற்பாடு பண்ணிட்டு நீ சொன்ன பர்கர் ஷாப் பக்கத்துல ஒரு ஆட்டோ வச்சிக்கிட்டு ப்ராப்ளம் பகலமாக காத்திருந்தோம் நல்ல வேலை இருட்டுற சமயத்தில் நீ வந்து சேர்ந்தே!

        சரி சவப்பெட்டி என்ன பண்ணி இருக்கீங்க?

      நீ வந்த உடனே தகவல் அனுப்பிட்டோம் இன்னைக்கு நடுராத்திரிக்கு மேல அதே கல்லறை பக்கத்திலே இருக்கிற தோப்பில் சவப்பெட்டியை வச்சிட்டு போறேன். காலையில போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் போய்விடும் சவப்பெட்டியை பற்றிய பரபரப்பு நாளையோடு அடங்கிவிடும்.

        ஆனா போலீஸ் தீவிரமாக என்னை தேட ஆரம்பித்து தங்கவேலு அதுக்காக தான் அங்க இருக்க வீட்டை காலி பண்ணிட்டு மீனாவ கூட்டிட்டு உன்னை இங்க வரச் சொன்னேன் நீங்க வந்தது அங்கே யாருக்கும் தெரியாதே?

        ஒரு நாய்க்கு கூட தெரியாது ராவோட ராவா கிளம்பி வந்துட்டோம் மீனாதான் வர்ற வழியில திட்டி திட்டி கொண்டு வந்தாள் சரி நான் தேடி வந்தவர்களை பற்றி முழு தகவல்களும் நீ சொல்லியே! இப்ப அவங்க எங்க இருக்காங்க ?என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க?

       ஒருத்தன் பேரு குணசேகரன். அவன் நாங்க இருக்கிற வீட்டுக்கு பக்கத்துல 40 ஏக்கர் பரப்பில் ஒரு பெரிய சினிமா ஸ்டூடியோ வச்சிருக்கான். அதுல தான் அவனோட வீடு இருக்கு. இது போக ரெண்டு ஹோட்டல் ஒரு ஆஸ்பத்திரி நடத்துகிறார் செம பணக்காரன்! இன்னொருத்தன் நாகராஜன் அடுத்த ஊருல ஒரு பெரிய நகைக் கடை வைத்திருக்கிறான் லாக்கர் வசதியோடு ஒரு பேங்க் நடத்துகிறான் அந்த பொம்பளை பெயர் ஸ்டெல்லா அவளுக்கு கல்யாணமே ஆகல ஆனா இங்கு உள்ள பெரிய புள்ளைகளோட தொடர்பு வச்சிருக்கிறா இவங்களுக்கு ஒரு பெரிய பங்களாவில் தனியாகத்தான் இருக்கிறாங்க பெரிய சமூக சேவகின்னு பட்டம் ஆனால் அரசியல்வாதிகளுக்கு வேற வகையில சேவ பண்றாளா!

       இவங்க அத்தனை பேரையும் உருத்தெரியாம கொள்ளனும் பாண்டியா அணு அணுவா வதை பட்டு சாகணும்.

      வேலு இவங்க இன்னைக்கு பெரும் புள்ளிகள் இவங்கள சரிவர திட்டம் போடாம கொலை பண்ண முயன்றால் வகையா மாட்டிப்போ பிறகு தூக்கு தான் உறுதி.

      என்ன பிளான் பண்ணலான்னு சொல்லு.

      நான் கொலை பண்ற வரைக்கும் நாம மாட்டிக்காம இருக்கணும்னா முதல்ல நமக்கு நிறைய பணம் வேணும்.

       எவ்வளவு பணம் தேவைப்படும்?

      ஒரு பல லட்சம்.

      அவ்வளவு நாம எங்க போறது?

       பாண்டியன் சிறிது நேரம் யோசித்தவர் இருந்தால் பிறகு வா தனியா போய் யோசிப்போம் என்றான்.

       மீனா முடகுவதை பொருட்படுத்தாமல் இருவரும் நடந்து பக்கத்தில் இருந்த பாலத்தில் வந்து உட்கார்ந்தார்கள்.

       என்ன இன்னும் ஒரு யோசனையும் கிடைக்கலையா என்றான் வேலு.

       ஐடியா எப்பவே வந்திருச்சு மீனா முன்னாடி சொல்ல வேண்டாம் என்று தான் இங்கே கூட்டிக் கொண்டு வந்தேன்.

       என்ன ஐடியா?

       ஒரு வங்கியை கொள்ளையடிக்க போறோம்.

       நாளைக்கு சாராயம் குடிக்க போகிற மாதிரி ரொம்ப சாதாரணமா சொல்றியே நடக்கக்கூடிய காரியமா அது?

       மனசு வச்சா நடக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்க்கும் ஒரு டெக்ஸ் மில் ஒன்று பக்கத்து ஊரில் இருக்கு அதுக்கு பக்கத்துல ஒரு பேங்க் இருக்கு சம்பளத்துக்காக 25 லட்சம் இந்த பேங்க்ல இருந்து எடுப்பாங்க அதே மாதிரி வருகின்ற முதலாம் தேதி நாம அந்த பேங்க்ல இருந்து அவங்க 25 எடுக்கும்போது அவங்கள்ட்ட இருந்து காசு பறித்திடுவோம்.

        கொஞ்சம் விவரமாக சொல்லு பாண்டியா


        பாண்டியன் மெதுவாக தன்னுடைய திட்டத்தை விவரிக்க தொடங்கினான் கேட்டு கேட்க வேலுவுக்கு பிரமிப்பாக அமைப்பாக இருந்தது

       அதேநேரம் அவர்கள் திட்டம் முழுவதையும் பாலத்து பக்கத்தில் மறைந்திருந்த ஓர் உருவம் கேட்டுவிட்டு சத்தம் இல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.

    தொடரும்…..

  • தேடி வரும் வைரக் கனவுகள்.. பாகம் 7

    அன்று டெலிவிஷன் நிறுவனத்தினர் சுரங்கத்துக்கு காத்திருந்தார்கள் வைரஸ் சுரங்கம் சம்பந்தப்பட்ட அனைத்தும் முக்கிய வேலைகளையும் படம் பிடிப்பதற்கு தென்னாபிரிக்க அரசு அவர்களை அனுமதித்திருந்தது.

       டெலிவிஷன் நிறுவனத்தில் இருந்து நான்கு பேர் மட்டும் வந்திருந்தால் அவர்களது பொருட்களை தூக்கிக் கொள்ள படப்பிடிப்புக்கு உதவி செய்ய என்ற சில எடுபுடி ஆட்கள் தேவைப்பட்டன அடிமை இடத்தில் இருந்து ஆறு பேர் இதற்கு அமர்த்தப்பட்டனர். அவர்களின் சக்தியும் ஒருவன் அன்று அவன் சுரங்க வேலைக்காக போக வேண்டாம் என்று நிர்வாகம் உத்தரவிட்டது.

       முதலில் திறந்தவெளி சுரங்கத்துக்கு வந்து படம் பிடித்த தொடங்கினார்கள் பாறைகளை எப்படி வெட்ட ஆரம்பிப்பது தண்ணீர் தேங்கினால் அகற்றும் முறை எத்தனை விதமான சுத்தியல்கள் கடப்பாரை ஆயுதங்கள் பயன்படுத்துகின்றன என்று படம் எடுக்க ஆரம்பித்தார்கள்.

       அடுத்து தானாக பாறைகளில் துளையிடும் இயந்திரத்தின் அருகே வந்தார்கள் அப்போது டெலிவிஷன் ஆட்களுக்கு சக்தி உதவி செய்து கொண்டிருப்பதை பார்த்து விட்ட சேகர் அவனை நோக்கி வேகமாக வந்தான்.

       என்ன சக்தி இன்னைக்கு சுரங்க வேலை இல்லையா என்றான்.

    .. இல்லை சேகர் இவங்க டெலிவிஷன்ல இருந்து வந்திருக்காங்க எடுபுடி வேலை செய்ய என்ன அனுப்பி விட்டாங்க..

       நீ இன்னைக்கு முழுக்க சுரங்கத்துக்கு வர மாட்டியா

        யாருக்கு தெரியும் வெள்ளைக்காரன் நம்மள நாய் மாதிரி நினைக்கிறான் பாறையை வெட்டுனா வெட்டணும் காலை சொரிந்து விடனும் சொன்னா சொரியனும்.

       சேகர் அவசரமாக அங்கிருந்து நகர்ந்தான் மனதில் சந்தோசம் அதிகரிக்க தன் சகோதரர்களை அழைத்தான்.

       சடையப்பா அந்த வெடி மருந்தை சீக்கிரம் எடுத்துக் கொண்டு வா சக்தி இன்னைக்கு வரமாட்டான் இன்னைக்கு எப்படியும் வச்சு விடுவோம் நாளை காலை சக்தி பாறையோட பாறையா சிதறுவான்.

       சடையப்பன் அவசரமாக ஓடி மறையிட்டு வைத்திருந்த வெடிப்பொருட்களை எடுத்துக் கொண்டு வந்தான்.

       சடையப்பா இது நல்லபடி மருந்து தானே ஒரு வேலையை புகையை மட்டும் விட்டு புஸ்வானமாய் போகாதே என்றாள் ராஜு.

       இது பயங்கரமான எமன் இதற்கு டி என் டி ஐ விட சக்தி அதிகம் மூவரும் சக்தி வேலை பார்த்த அந்த சுரங்கத்தை நோக்கி வழிபொருட்களை கொண்டு நடக்கத் தொடங்கினார்கள்.

        அதேநேரம் சத்திய தேடி ஜாக் பக்கத்து பள்ளத்துக்குள் வந்தான் உள்ள சத்து இல்லை சக்தியை தோண்டி இடத்தில் கூர்ந்து கவனித்தான்.

       அன்று அவன் பார்த்த பிறகு 20 அடிக்கு மேலாக அந்த பாறை தோண்டப்பட்டு இருப்பதை அறிந்து கொண்டால் பாறை நீளம் கலந்து காணப்பட்டது இது வைரம் தான் இன்னும் கொஞ்சம் கவனமாக தோன்றினாள் வைரப் படுக்கை தென்படலாம் என்றான்.


        கேக்குக்கு வந்த இடத்தை வெட்டிப் பார்க்க வேண்டும் போல் இருந்தது அதை நேரம் சேகரி கும்பல் அங்கு வந்து சேர்ந்தது ஜேகே பார்த்தவுடன் அவசரமாக கையில் வந்த பொருட்களை மறைத்து வைத்தான்.

       என்ன ஜாக் இங்கே இருக்கே? என்றால் சேகர்.

      சத்தியத்தை தேடி வந்தேன் நீங்க எங்க இந்த பக்கம்?

       உன்னத்தான் தேடி வந்தோம் சிகரெட் பிடிக்கணும் தீப்பெட்டி இருந்தால் தர முடியுமா.

    . நான் வரும் புகை விட தொடங்கினார்கள்.

      தொலைக்காட்சி பிரிவினர் சுரங்கத்தை விட்டு தொழிற்சாலை பிரிவுக்கு வந்தார்கள் அங்குள்ள பாறையில் இருந்து பிரித்தெடுத்த விதத்தை படம்பிடித்த தொடங்கினார்கள்.

       சக்தி நைசாக நீராய் இருக்கும் இடத்துக்கு அருகே வந்தான் நீலா கண்கள் விரிய டெலிவிஷன் பிடிக்கப்படும் விதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    .  சத்தி மெதுவாக அவள் தோளில் இடித்தாள் அதிர்ச்சியுடன் திரும்பி நிலா சக்தி என்று தெரிந்ததும் புன்னகைத்தான்.

       என்ன நீலா அப்படி பார்க்கிறேன் நாம ரெண்டு பேரும் டூயட் பாடுற மாதிரி இவங்க படம் அடிச்சா நல்லா இருக்கும் என்று சொன்னார்.

    .. ஆசைய பாரு உங்க மூஞ்சிக்கு அதன் தான் குறச்சல்

       ரொம்ப இளக்காரமா பேசினா இத்தனை பேருக்கு முன்னாடி உனக்கு முத்தம் குடுத்துடுவேன் என்றவாறு அவள் இடுப்பில் லேசாக கிள்ளினார்

       கேக் போய்விட்டால் வெடி மருந்தை வசதியான இடத்தில் வைத்து விடலாமே என்று மூவரும் நினைத்தார்கள் இவர்கள் மூவரும் நகர்ந்து விட்டால் வைரம் கிடைக்குமா என்று தோண்டி பார்க்கலாமே என்று ஜாக் நினைத்தான்.

       யாரும் நகர்வராக தெரியவில்லை.

      அப்பொழுது சூப்பர்வைசர் தாம்சன் தூரத்தில் வந்து கொண்டிருப்பதை இன்று அவர்களைப் பார்த்தவுடன் நால்வரும் அவசரமாக எழுந்து தங்கள் இடங்களை நோக்கி நகர முற்பட்டனர்.

    .  சேகர் கும்பல் போவது மாதிரி போக்கு காட்டிவிட்டு வேறு ஒரு பள்ளத்தில் மறைந்திருந்து அந்த இடத்தை கவனித்துக் கொண்டிருந்தாள்.

       தொலைக்காட்சி பிரிவினர் அடுத்தபடியாக மற்றும் ஒரு பாறையின் தரம் பிரிக்கும் பகுதியை வந்து சேர்ந்தார்கள்.

       சக்திக்கு போர் அடித்தது நடுவழியில் இவர்களிடம் இருந்து போவதற்கு வாய்ப்பிருக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தான் வயிறு வலிக்கிறது என்று சொல்லி பார்த்தால் என்ன என்று யோசித்தான்.

       சேகர் அவர்களுடைய சகோதரர்கள் அந்த இடத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.


       தாம்சன் வேறொரு பக்கம் எங்கேயோ சென்று கொண்டிருந்தான் ஜேக் பள்ளத்துக்குள் நுழைந்து தோண்ட போய் விட்டான் இதுதான் சமயம் வெடி மருந்தை வைத்து விட வேண்டியதுதான்.

      சடையப்பா நீ சீக்கிரம் அந்த பள்ளத்துக்குள் இறங்கி விடு ராஜ் நீயும் இவன் கூட போய் வழி மறந்தை வைக்க உதவு கவனமாய் இருங்க வெளியே தெரியாத கூடாது என்றான் சேகர்.

       நீயும் உள்ள வந்து பார்க்கிறாயா என்றான் ராஜ்.

       நான் மேலே இருந்து வேற யாரும் வாரங்களான்னு பார்க்கிறேன் ஜாக் மறுபடியும் வந்தாண்டா நம்ம மீது சந்தேகப்படுவான் அதனால் அந்த இடத்துக்கு போய் அவனோடு பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கிற நீங்கள் சீக்கிரமாக வேலையை முடியுங்கள்.


        வைரக் கற்களை கடைசியாக பிரித்தெளிக்கும் டெவில் என்றும் இடத்திற்கு சக்தி தொலைக்காட்சி குழுவினர் வந்து சேர்ந்தார்.

       இந்த இடத்தில் வைரமும் மற்ற கற்களும் சேர்ந்த கலவை தண்ணீருடன் கலந்து இதன் மீது ஊற்றப்படும் வைரங்கள் மட்டும் ஒட்டிக் கொள்ளும் பிறகு சுடுதண்ணீரினால் இந்த பாறையை உருக்கி வடிகட்டியவுடன் வயிறு மட்டும் தனியாக கிடைக்கும் என்று ஒருவர் விளக்கிக் கொண்டிருந்தார்.


        சக்தி வேலை பார்க்கும் பள்ளத்தில் மறைவான ஒரு இடத்தில் சடையப்பன் லேசாக குடி தோண்டி அந்த வெடிபொருட்களை இணைத்தாள். அத்துடன் வயரை இணைத்து பாறை மறைவாக இழுத்துக் கொண்டு வெளியே வந்தான் பின்னர் பக்கத்து சற்று தொலைவில் இருக்கும் பள்ளம் வரைக்கும் அதைக் கொண்டு சென்றார்.

       வேலை முடிந்த திருப்தியில் மற்றவர்களை பார்த்து சைகை செய்தான் அவ்வளவு நேரம் மேலிருந்தபடியே என் உடன் பேசிக் கொண்டிருந்த சேகரும் ராஜீவும் சடையப்படும் பின் தொடர்ந்தனர்.

      மூவரும் வயரின் முனையில் இருந்த பள்ளத்தில் மறைவாக பதுக்கி சக்தியின் வரவை எண்ணி நெஞ்சு பட படக்காக காத்திருந்தார்கள்.

     . அடுத்தபடியாக தொலைக்காட்சி குழுவினர் வைரங்களை சுத்தம் பண்ணும் பட்டை தீட்டுவது பற்றிய படம் எடுத்துக் கொண்டிருந்தது அந்த பகுதி மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி அதில் கருப்பர்கள் நிர்வாகம் உள்ளே நுழைய அனுமதி இல்லை அதனால் சக்தியையும் மற்றவர்களையும் சுரங்கம் வேலைக்கு செல்லும் படி உத்தரவிட்டார்கள்.

       சக்தி கடுப்புடன் திறந்த வெளி சுரங்கத்துக்கு வந்தான் மாலை 4 மணி நெருங்கிக் கொண்டிருந்தது வெயில் இன்னும் கடுமையாக வீசிக் கொண்டிருந்தது இன்னும் இரண்டு மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டும் இவ்வளவு நேரம் எடுபுடி வேலை செய்துவிட்டு மறுபடியும் சுரங்கத்தில் போய் பள்ளம் தோன்றுவதற்கு சக்திக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது.


        இப்படியும் அதுவரை பொழுதுபோக்கியாக வேண்டும் என்ற நினைப்பில் தான் வேலை பார்க்கும் இடத்துக்கு வந்து பள்ளத்துக்குள் நுழைந்தார்.

      இதுவரை தூரத்தில் வாய்ந்தது பார்த்துக் கொண்டிருந்த சேகரிசடையப்பனிடம் அவசரமாக செய்கை செய்தான் ஒரு வினாடி கூட தாமதிக்காது நீருக்குள் இருந்து வெளியே எடுத்து பற்ற வைத்தார் அடுத்த வினாடி சீறிக்கொண்டு கிளம்பியது அந்த வெடிகுண்டு.

  • தேடி வரும் வைரக் கனவுகள்.. பாகம் 8

    மாதத்தின் கடைசி நாள்…


       தேசிய உடமை படுத்தப்பட்ட அந்த வங்கி பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது மதியம் 2 மணிக்கு மேலாக இருந்தது கஸ்டமர் கேர் இல்லாமல் அலுவலகம் வேலையில் மும்முரமாக ஆழ்ந்திருந்தது.

       அப்பொழுது ஒரு போலீஸ் கீர் வாசலில் நின்று உரிமை பாய்ந்தது அதிலிருந்து இன்ஸ்பெக்டர் ஒருவர் இறங்கி வேகமாக பேங்க் மேனேஜர் இடத்திற்குள் நுழைந்தார்.
      
        மிரண்டு பார்த்த மேனேஜர் விஷ் பண்ணிவிட்டு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

       ஒரு முக்கியமான விஷயத்தை சொல்றதுக்காக உங்களை தேடி வந்திருக்கிறோம் நம்ம பேசுறது வெளியே கேட்காது தானே

       கேட்காத சொல்லுங்கள் என்று மிரண்டு போய் நாற்காலியின் முன்னே வந்து உட்கார்ந்தார் மேனேஜர்

       நாளைக்கு உங்க பேங்க்ல கொள்ளையடிக்க போற தகவல் வந்து இருக்கு

      என்ன அதிர்ச்சியுடன் கேட்டார் மேனேஜர்.

       நாளைக்கு காலையில உங்க பேங்க்ல புகுந்து கொள்ளையடிப்பதற்காக சிலர் பேசிக் கொண்டிருக்கும் ரகசிய போலீஸ்சாரிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது

        அய்யய்யோ நாளைக்கு தான் மில்லுக்கு சம்பளம் கொடுப்பாங்க 20 லட்சத்துக்கு மேல பணமாக தேவைப்படும் இன்னைக்கு நாங்க அதற்கு ஏற்பாடு பண்ணி வைத்திருக்கிறோம்

       ஒன்றும் கவலைப்படாதீங்க நாளைக்கு வழக்கம் போல காசை எடுத்து வைங்க ஆனா அதுக்கு முன்னாடி அந்த கரண்டியோட நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் நாம் எதிர்பார்க்கிற மாதிரி அந்த கும்பல் வந்ததுன்னா மறுபேச்சு பேசாம எல்லாத்தையும் கொடுத்து விடுங்க நாங்க மாறுவேடத்தில் இந்த பேங்க் உள்ளே தான் இருப்போம்.

       மடக்கி பிடிச்சிடுவீங்களா…?

       வந்தா உடனே மடக்கிடுவோம் சிலர் மட்டும் தனியா வந்தா அவங்க கும்பல் முழுக்க பிடித்து ஏற்பாடு பண்ணும் நாளைக்கு அவர்கள் வந்த பிறகு நிலைமை பார்த்து முடிவு எடுக்கணும் வேறு யாரும் அவர்களிடம் தகராறு பண்ண முயற்சிக்க வேண்டாம்.

       அந்த கும்பல் யார் உங்களுக்கு தெரியுமா?

      90 சதம் தெரியும் நாங்க நினைக்கிறது சரியா இருந்தா அங்க வேற ஒரு குற்றத்திலேயே சம்பந்தப்பட்டவனுக்கு உறுதி ஆயிடும் ஒரு பெரிய சமூக விரோதி எப்படி பெருமை உங்களால் கிடைக்கலாம்.

      நினைவிற்கு இன்னும் திகில் குறையவில்லை.

      இன்ஸ்பெக்டர் சொல்லியபடி அன்று காலை 8 மணி எல்லாம் பேங்க் ப்ரான்ச் மேனேஜருக்கு வேறு சில முக்கிய அலுவலர்கள் வந்திருந்தார்கள

       அன்றைய தேவைக்கான பணம் எடுக்கப்பட்டு நபர்களை குறித்து வைக்கப்பட்டன கசியரிடம் எல்லா விபரங்களும் சொல்லப்பட்டு எச்சரிக்கையாக நடந்து கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது

      ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அம்பாசிடர் கார் ஒன்றில் முதல் நாள் வந்த இன்ஸ்பெக்டர் சாதாரண உலகில் வந்து இறங்கினால் அவரிடம் எல்லா விபரத்தையும் பேங்க் மேனேஜர் சொன்னார்

       கரண்ட் நோட்டுகளின் எங்கள் குறிக்கப்பட்ட காகிதம் இன்ஸ்பெக்டர் ஒப்படைக்கப்பட்டு சில போலீஸ்காரர்களை பேங்கை சுற்றி நின்று கொண்டிருந்து மேனேஜரை காட்டினார்கள்.

       10 மணிக்கு பேங்க் கலை கட்ட ஆரம்பித்தது இன்ஸ்பெக்டர் கண்களுக்கு தெரியும் இடத்தில் நின்று கொண்டார் பேங்க் வாசலில் துப்பார்க்குடன் என்ற சேவகன் அருகில் போலீஸ் காரர் ஒருவர் அட்டியில் நின்று கொண்டிருந்தார்

        வேலை செய்யும் ஒவ்வொருவரும் இதயமும் ஆபத்தை எதிர்நோக்கி துடித்துக் கொண்டிருந்தது

      பத்தரை மணி சுமார் பழைய வண்டி ஒண்டு வந்து நின்றது அதிலிருந்து பெரிய தோள்பையுடன் இறங்கிய வேலு பாங்கின் உட்புறத்தில் சுற்று புறத்தையும் கவனமாகப் பார்த்தான் டிரைவர் வீட்டிலிருந்து பாண்டியன் சந்தோஷமாக கட்டை விரலை உயர்த்தி காட்டினார்.

       வேலு விசில் அடித்தவாறு பேங்குக்குள் நுழைந்தான்

       பேங்கில் கூட்டம் சுமாராக இருந்தது ஒரு கிழவி பணம் எடுக்கும் பரத்தை நிரப்பி தரச் சொல்லி வெள்ளை காலர் இளைஞரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் நம்பர் ஒளி வீசிக் கொண்டிருந்தது

      வேலூர் பேங்க் முழுவதையும் ஒருமுறை கவனமாக நோக்கமிட்டு இன்ஸ்பெக்டர் வேலுவை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார்

      வேலு எதையுமே கவனிக்காமல் அறைக்குள் புகுந்தான் கேசியர் அவனை மிரண்ட போய் பார்த்தால் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்ததால் நுழைந்தாலே வளரக்கூடிய மனநிலையில்தான் அவர் இருந்தார்

       நீல நிற மேலே சிகப்பு நிற ஜாக் அணிந்து கொண்டு முகம் எல்லாம் பூசு பூசு என்று தாடி ரோமம் நிறைந்து வேலுவை பார்த்தவுடன் மனதில் எழுந்த பயத்தை கொஞ்சம் அடக்கியவாறு கொண்டார் பணம் கொடுப்பவர்.

       என்ன வேணும்

       ஒரு செக் வேணும் என்றவாறு தோள்பய் அவருடைய மேதை மீது வைத்தான் வேலு

       எவ்வளவு ரூபாய் கசிய திகில் குறைந்தது வேலு தோள் பையில் இருந்த விவாள் வரை மெதுவாக எடுத்து காண்பித்தார்.

        இதற்கு எவ்வளவு ரூபாய் தர முடியும் அவ்வளவு தாருங்கள் என்றார்

        கேசியருக்கு ரத்தம் சூடாகி மயக்கம் வருவது போல் இருந்தது
     

       என்னை சுடாதீங்க உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் எடுத்துக்கோங்க என்னை விட்டு விடுங்கள் என்றான்

       கத்தி பேசாத மச்சான் உன்கிட்ட எவ்வளவு பணம் இருக்கோ அதை பூராகவும் இடத்தில் வை என்றான்

      கசியர் தலையாட்டியவாறு இரும்பு பட்டு இருந்த பணத்தை மீதி மேல் எடுத்து வைக்க ஆரம்பித்தால் அதே நேரம் அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பார்த்து கண்ணடித்தார்.

      வேணு துப்பாக்கிய மெதுவாக உயர்த்தி பிடித்தார்

      பிசியர் ஒழுங்காக பணத்தை எடுத்து வை யாருக்காவது ரகசியமா சிக்னல் கொடுப்பது என்ன முதல்ல உன் நெத்தியில ரத்த பொட்டு வச்சு விடுவேன்.

      அதிசயமாக மிரண்டு பட்டியிருந்த பணம் முழுவதையும் எடுத்து வைத்தால் வேலு ஒரு கையால் துப்பாக்கியை நீட்டி அப்படி மறு கையால் அந்த பணத்தை தன்னுடைய தோள்பையில் நிரப்பிக் கொண்டான்.

       மெதுவாக எழுந்து கெசிவதை பார்த்து சொன்னான் இனி நான் வெளியே போகிற வரைக்கும் கத்தக்கூடாது அப்படி கத்தினால் என்ன பண்ணுவேன் தெரியுமா

      தேசிய திகளுடன் தெரியாது என்று தலையை ஆட்டினான்

      திரும்பி வந்து சுடுவேன் என்று வெளியேற தொடங்கினான் 

       ரொம்ப சாதாரணமாக விசில் அடித்தபடி நடந்து வாசலை நெருங்கியதும் காரை நோக்கி ஓடினான்

         சார் அவன் தான் புடிங்க புடிங்க 40 லட்சம் ரூபாய்க்கு மேல் அடிச்சிட்டு போறான் இன்ஸ்பெக்டர் சார் என்று ஓடி வந்தான்சியர்

        அதை கண்டுகொள்ளாதவாறு வேகமாக ஓடி தனது காரில் ஏறினால் தொடர்ந்து மட்டியில் இருந்த நான்கு போலீஸ்காரர்களையும் ஏறிக்கொள்ள சென்றார்கள்

       பேங்க் அவசர அவசரமாக மூடப்பட்டது கஸ்டமர் கேர் வெளியேறினார்கள் பேங்கில் வாசலில் சோகமாக குழுமினார்கள் கசிய நடந்ததை சொன்னதும் கவலையில் காத்திருக்க தொடங்கினார்கள்

      மதியம் மணி இரண்டை நெருங்கியது துரத்திச் சென்ற இன்ஸ்பெக்டர் எந்தவித தகவலும் இல்லை பசி வயிற்றை கிளினாலும் யாருக்கும் பசிக்க கூட மனம் வரவில்லை காத்திருந்தார்கள்.

      3 மணிக்கு மேல் ஆகி போலீசாரிடம் ஒரு செய்தியும் வரவில்லை நினைத்திருக்க வைத்த கலக்கியது திகிலும் பயமும் அதிகமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் போன் செய்தார் மறுபடியும் வந்து பதில் கேட்டதும் அவருடைய திகில் இன்னும் அதிகமாகியது

        பயத்தை சுற்றி இருப்பவர்கள் எதுவும் பேசாமல் அவசரமாக காரில் ஏறி போலீஸ் இன்ஸ்பெக்டர் விரைந்தார். அரை மணி நேரம் கழித்து பேங்க் வாசலுக்கு ஒரு போலீஸ் பட்டாளமே வந்து இறங்கியது.

       பசியிடம் நடந்து விவரங்களைக் கேட்க தொடங்கினார்கள் மேனேஜரைப் பார்த்த இன்ஸ்பெக்டர் கேட்டார்

       இவ்வளவு மோசமாக நீங்கள் ஏமாந்து விட்டீர்கள் எதிர்பார்க்கவில்லையா அவங்க போன கார் நம்பரை நோட் பண்ணி நீங்களா

       அந்த ஆல் கொலுசு இன்ஸ்பெக்டர் சொன்னதும் நான் மேற்கொண்ட எந்த விஷயத்தையும் கூர்மையாக பார்க்கவில்லை அவங்க சொன்ன மாதிரியே செய்தோம்

       கரண்ட் நோட்டா நம்பரை எழுதி வச்சு கேட்பவரை குலுங்க என்று சொன்னாங்க

      எல்லாத்தையும் அந்த ஆளு கிட்ட கொடுத்துட்டோம்

       எல்லா பேப்பரையும் காப்பி எடுக்கலையா

      காப்பி எடுத்து வைக்க நாளையும் போலீசாரிடம் காட்டி கையெழுத்து வாங்கி தருவதாக அந்த ஆட்கள் வாங்கி போய்விட்டார்கள்


       அசிங்கமாக திட்ட நினைத்த இன்ஸ்பெக்டர் பொதுவாக அடக்கிக் கொண்டு இவ்வளவு முட்டாள்தனமாக செஞ்சிருப்பீங்க நாளைக்கு போல இன்ஸ்பெக்டர் என்று சொல்லிக்கிட்டு உங்க வீட்டுக்கு யார் வந்து எதை செஞ்சாலும் பேசாம இருப்பீங்களா?

      மேனேஜர் பேசாமல் போய் நின்றார்.

       அடுத்த சில மணி நேரத்தில் சென்னையில் அத்தனை போலீஸ் நிலையங்களுக்கும் செய்தி கம்பி இல்லாமல் துடிக்க தொடங்கியது.

    தொடரும்

  • தேடி வரும் வைரக் கனவுகள்.. பாகம் 9

    சக்தி பள்ளத்துக்குள் இறங்கி தான் தோண்ட வேண்டிய இடத்துக்கு வந்தான்.

       அதேசமயம் அந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளுபடி கொண்டு இணைக்கப்பட்டு இருந்தது தீச்சரங்களுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்த அந்த படி இன்னும் சற்று நேரத்தில் அந்த இடத்தில் வெடித்து சிதற் போகின்றது என்ற எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட இல்லாமல் பாறைக்கு அருகில் வந்தால் சக்தி.

       இவ்வளவு நேரம் எடுப்பிலேயே வேலை செய்த எரிச்சலில் பக்கத்தில் இருந்த சம்மட்டி எடுத்துக்கொள் கோபத்துடன் பாறை மீது அடித்தான் மறுகணம் அவன் கண்கள் வியப்படியே ஆரம்பித்தன.

       பக்கத்தில் வந்து உற்றுப் பார்த்தான் கிட்டத்தட்ட ஒரு அடி அகலத்தில் பாறை நீல நிற ஒளியை மங்கலாக பேசிக் கொண்டிருந்தது இது வைரக்கல் தான் ஜாக்கிரதையாக தோன்றினாள் பெரிய வைரம் கூட கிடைக்கலாம் அவன் நெஞ்சம் துள்ள ஆரம்பித்தது.

       அப்படி பெரிய வைரம் கிடைத்தால் யாருக்கும் தெரியாமல் இங்கிருந்து கடத்த வேண்டும் பிறகு நீலாவை கூட்டிக் கொண்டு நமது நாட்டுக்கு ஓடிவிடலாம் வைரத்தை விற்ற பணத்தை வைத்து என்ன செய்வது ஜவுளி கிடைக்கும் என்று ஆரம்பிக்க வேண்டுமா நாள் பூரா கடையில் காத்துக் கிடக்க வேண்டும் ஏதாவது ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சுடலாம்

       என்ன சக்தி நினைச்சுக்கிட்டே கனவு காண்றியா?

        சக்தி நிமிர்ந்து பார்த்தால் ஜாக் இறங்கி வந்து கொண்டிருந்தார்

       ஒன்னும் இல்ல சங்கு எப்போ டா ஊதும் வீட்டுக்கு போகலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன்

       உன்ன ரொம்ப நேரமா காணும் எங்கே போய் இருந்தேன்

      நம்மிடத்தில் படம் பிடிக்க வந்தாங்க என்ன அவங்க கூட போகும் படி சொல்லிட்டாங்க

      நல்ல வேளை வாங்கி இருப்பாங்களே

       தொடர்ந்து வெள்ளைக்காரர்கள் எல்லா உறவு முறையிலும் திட்டியவாறு சக்தி தோண்டிக்கொண்டே இருந்தால் பாறைக்கு அருகில் வந்தான் யார் அடுத்த நிமிடம் ஜாக்கின் கண்கள் அந்த பாறையை கவனித்து விட்டன

      மறுகணம் உற்சாகமாக விசில் அடித்து விட்டு சக்தி இருக்க அணைத்துக் கொண்டார் சக்தியை தூக்கி தட்டா மாலை சற்று முயன்று இருவரும் பாறைக்கு அருகில் உருண்டு விழுந்தனர்

       என்ன ஜாதி என்ன ஆச்சு உனக்கு சக்தி எரிச்சலுடன் காலை தடவிக் கொண்டால்

       சொர்க்கத்திற்கு சாவியை கிடைச்சிட்டு இத பாத்தியா நான் சொன்னது சரியா போச்சு பாறை தோண்டி காட்டினால்

       இதுல பெரிய வைரம் கிடைக்குமா

       கண்டிப்பா கிடைக்கும் என்ற அவன் ஒருமுறை சுற்றும் மற்றும் பார்த்துவிட்டு இதை யாருக்கும் தெரியாமல் வெளியே கடத்திட்டு போயிடுவோம் இந்த விஷயத்தை ஒத்துக்கிட்டையும் சொல்லிடாத நீலா உட்பட என்றாள்

      என்ன ஜாக்கி இவ்வளவு கெடுபிடிகிற கடத்திட்டு போக முடியும் என்று நினைக்கிறாயா

      அதுக்கு நாளாச்சு இன்னைக்கு முடியற அளவுக்கு தோண்டி பார்ப்போம் சூப்பர்வைசர் வந்து செக் பண்ற சமயத்துல இதை சுத்தி பாறைய பரப்பி மரக்கி வச்சிருவோம் வைரம் கிடைச்சா அத நம்ப உன் வீட்டுக்கு கடத்திட்டு வந்துடுவேன் 50 க்கு 50 ஷேர் எடுத்துக் கொள்ளுவோம்

       முதல்ல வைரம் கிடைக்குதான்னு பாரு

     . சக்திய அடிக்கடி என்னை ரொம்ப குறைவா எடை போடுகிற இதுல கிடக்க போற வைரம் நம்ம ரெண்டு பேரையும் பெரிய கோடீஸ்வரர் ஆக்க போது பாரேன்

      ரொம்ப கனவு காண வைக்கிற

    . அப்படி எல்லாம் என்னை பத்தி நினைச்சுறாத பாறையை நக்கிப் பார்த்தாலே எவ்வளவு வைரம் கிடைக்கும் என்று சொல்லுவேன் சக்தியின் உள்ளம் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் பரையமாக இருந்தது விஷயம் வெளியே தெரிந்து விட்டால் உயிருக்கே ஆபத்து என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் பாறைகளை தூண்டும் இடத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை பாறை துகள்கள் சோதனை எடுத்துக்கொண்டு போவார்கள் இது தவிர மணிக்கு ஒரு தடவை தூண்டும் இடத்தை சோதனை செய்வார் சூப்பர்வைசர் இவர்கள் இருவரையும் கவனிக்காமல் பாறை தென்பட்டால் அதனைத் தூண்டும் தொழிலாளி உடனே நிறுவனத்திற்கு தெரிவித்து ஆக வேண்டும்

      உடனே வல்லுனர்கள் புடை சூழ அந்த இடத்தை தோண்ட ஆரம்பிப்பார்கள் இதில் அளவுக்கு அதிகமாக வைரங்கள் தென்பட்டால் அதைத் தோன்றிய தொழிலாளிகள் போனஸ் என்ற பெயரில் கொஞ்சம் பணம் அளிப்பதும் உண்டு இதுதான் அங்கு நிலவி வரும் முறை இதில் ஏதாவது ஒரு இடத்தில் தவறு நடந்தாலும் கடுமையான தண்டனை கிடைக்கும் அதில் கருப்பர்கள் தவறு செய்தால் உயிர் பிழைப்பதே அரிது ஜாக் சாமர்த்திய சாலி தான் இருந்தாலும் கடத்தி வைரத்துடன் பிடிக்கப்பட்டால் சுரங்கவாசல் இருக்கும் மரத்தில் தான் தூக்கு போடுவார்கள் எவ்வளவு நாள் தான் இப்படி கஷ்டப்படுவது முயன்று பார்க்க வேண்டியதுதான் சாவோ வாழ்வோ இது தான் என் கடைசி முயற்சி
      

       என்ன மறுபடியும் கனவு காண ஆரம்பிச்சுட்டியா என்றால் ஜாக்

       இல்லை இப்ப என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்

       வா சொல்றேன்

      ஜாக்குவாரக் அருகே குனிந்து கவனமாக பார்த்தான் துகள்கள் ஊதிவிட்டு தடவிப் பார்த்தான்

    .. சக்தி இன்னும் இரண்டு நாள்ல நமக்கு வைரம் கிடைச்சிடும

     அது என்கிட்ட இல்லை

     அதுதான் இதுக்கு லாயக்கு சேதம் இல்லாது எடுத்துட்டலாம்

      நாளைக்கு ஆபீஸ் சொல்லி வாங்கிட்டு வரட்டா

    .. வேண்டாம் பாம்பு என் பக்கத்துல வா ஒரு வழி சொல்றேன்

      சேக தூரத்தில் இருந்தவாறு சக்தி இருக்கும் இடத்தை கவனித்துக் கொண்டிருந்தான்

       எதிர்பாராத விதமாக சக்தி வேலை பார்க்கும் இடத்துக்கு ஜாக் போவதை பார்த்தவுடன் ஸ்ரீ சேகரின் நெஞ்சம் துணித்திட்டது இன்னும் சற்று நேரத்தில் அந்த இடமே படித்து சிதறப் போகின்றது சக்தியுடன் சேர்ந்து ஜாக்கும் இறந்து விடுவாயோ இது என்னடா பம்பு


      அவசரமாக சளியப்பன் ஓடி வந்தான் சேகர்

      படையப்பா கேக் சக்தியை தேடி பள்ளத்துக்குள் இறங்கி இருக்கிறான் இன்னும் சற்று நேரத்தில் இந்த வடிவொன்றை வடித்து விடுமே என்ன செய்வது

    . சடையப்பா ஒரு காலம் யோசித்து விட்டு சொன்னான்

    . அதுவும் ஒரு வகையில் நல்லது தான் நாளைக்கு ஒரு வேலை விசாரணை என்று வந்தால் சந்தேகம் ஜாக்மீது தான் விழும் இனி நீ வெளியே தலை காட்டாதே குண்டு வெடிக்கும் நேரம் வந்துவிட்டது

       மூவரும் பள்ளத்துக்குள் பகிர்ந்து கொண்டனர்

      அதே நேரம் சூப்பர்வைசர் தாம்சன் வழக்கமாக சோதனைக்காக அந்த பக்கம் இருந்தார் சக்தி இருக்கும் பலத்துக்கு சென்று சோதனை செய்து பார்க்கலாம் என்று யோசித்தான்.

      பிறகுதான் ஞாபகம் வந்தது சக்தி அன்றைய தினம் தெரிவுச நாட்களுக்கு உதவி புரிய அனுப்பிய இது பற்றி நிறுவனம் காலையிலேயே தகவல் கொடுத்திருந்தது

    .  சக்தி வந்திருக்க மாட்டான் சோதனைகளை நாளைக்கு வைத்துக் கொள்ளலாம்

      தாம்சன் வேறு பக்கம் திரும்பி நடந்து தொடங்கினார் சற்று நேரத்தில் அந்த பள்ளத்திலிருந்து பயங்கரமான சத்தத்துடன் குண்டு வெடிக்கும் ஓசை அதன் எதிரொலியும் கேட்டது.

    தொடரும்…..

  • தேடி வரும் வைரக் கனவுகள்.. பாகம் 10

    எஸ் பி கைரேகை ரிப்போர்ட் கொண்டு படித்துக் கொண்டிருந்தார். அப்போது இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்து விரைவாக சல்யூட் செய்து நின்றார்

     என்ன?

      பாண்டியனோடு தொடர்ந்து கொண்ட ஒரு ஆளை பிடித்திருக்கிறோம்

      உடனே இங்கு கொண்டு வா நானே விசாரிக்கிறேன்

      பிரபாகர் முன் அந்த ஆள் ரொம்ப பணிவாக வந்து நின்றால் கைலி உடுத்திருந்தாள் முகத்தில் சில நாள் தாடி பீடி குடித்து கருத்து வறண்ட உதடுகள்

       பிரபாகர் அவன் விஷ் பண்ணியதை கண்டு கொள்ளாமல் உன் பெயர் என்ன என்று கேட்டால்

       முனுசாமி

      உனக்கு பாண்டியன் எவ்வளவு நாட்களாக தெரியும்

      அஞ்சாவது வருஷங்களாக தெரியும்

      எப்படி

       என் வீட்டுக்கு எதில் தாய் பால் தான் அவங்க வீடு

       இப்போ எங்க இருக்கிறான் அவன்

       தெரியாது

       பளார் என்று ஒரு அறை அவன் கல்லத்தில் விழுந்தது

       சத்தியமா எனக்கு தெரியாது சார்

       மறுபடியும் பளார் என்று அடி விழுந்தது

       என்ன சார் நீ சும்மா சும்மா அடிக்கிறேன் நீ இன்னும் அடிச்சேன்னா அடிக்க பயந்துகிட்டு தப்பு தப்பா சொல்லுவேன் நடந்தது என்னாண்டு ஆராய்ச்சி பார்க்கணும் அதெல்லாம் விட்டுட்டு அடிக்கிறீங்களே

        பிரபாகருக்கு அவனை பிரட்டி எடுக்க வேண்டும் போல் ஆத்திரம் வந்தது மெதுவாக அடக்கி கொண்டான்

       என்ன நடந்தது சொல்லு

       பாண்டியன் கையிலே எங்க போயிட்டானா அவன் தங்கச்சி மீனா பாவம் ஒன்றிய கஷ்டப்பட்டு இருந்தால் ஒரு மாசம் கழிச்சு அவங்க சொந்தக்காரன் மாமன் மகனாம் என்ற ஒருத்தன் வந்தாரு பேரு கூட வேலுண்டு நினைக்கிறேன் அவன் வந்தான் கொஞ்சம் நாள் கழிச்சு அவன் மீனாவை கூட்டிகிட்டு வேற எங்கேயோ போயிட்டார் வீட்டை கூட காலி பண்ணிட்டாங்க

      எதுக்கு காலி பண்ணிட்டாங்க

       அந்த ஆளு மீனாவ கல்யாணம் பண்ண போறதாக பேசுறாங்க

       அந்த ஆளு எங்கிருந்து வந்தாள்

    . . ரொம்ப காலமா வெளிநாட்டில் வேலை செஞ்சாங்களாம்

       எங்கே

      அதெல்லாம் விசாரிக்கல எனக்கு தெரியல சார் அடிக்காத சத்தியமா எனக்கு தெரியாது எதுவும் தெரியாது.

       ஐஜி கோவத்துடன் மேசை மீது ஓங்கி குதித்தார் சிட்டியில காட்டு தர்பார் நடத்திக்கிட்டு இருக்காங்க நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க போலீஸ் வேலைக்கு தான் அரசாங்கம் சம்பள தருகிறது உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா.

       என்னையாம் முயற்சி பண்றீங்களா ஒரு அரசியல் தலைவரோட சவப்பெட்டியை கடத்திகிட்டு போயிட்டு நாடகம் நடத்தி ஒரு ஜெயில் கைது தப்பிச்சிருக்கான் அது சம்பந்தமாக எதுவும் தெரியவில்லை இன்ஸ்பெக்டர் சொல்லிக்கிட்டு ஒரு பேங்க் ஏமாத்தி 40 லட்சத்துக்கு மேல கொள்ளை அடிச்சிட்டு போயிருக்காங்க நீங்க அதுக்கு பிறகு பேங்க் சுத்தம் பண்ணி துரச்சிட்டு வந்த உடனே சரி அது சம்பந்தமாக ஒரு ரிப்போர்ட்டும் இல்லை நீங்க எல்லோரும் இன்ஸ்பெக்டர்ல உட்கார்ந்து லாலிபாய் சாப்பிட்டு இருக்கிறீர்களா

      கூடிய சீக்கிரம் கண்டுபிடித்து விடுவோம் சார்

      இன்னும் அவ்வளவு நாளைக்கு

       ஒரு மாசத்துக்குள்ள கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவோம்

       பிரபாகர் ஸ்டேஷனுக்குள் குறுக்கும் நடுக்கமாக நடந்து கொண்டிருந்தால் முகத்தில் கோபம் கனல் தெரிவித்துக் கொண்டிருந்தது இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கவலையுடன் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்

       ராஜேந்திரன் ஒரு பேப்பர் எடுத்து நான் சொல்றத நோட் பண்ணிக்கிட்டு வாங்க

       ராஜேந்திரன் எழுத ஆரம்பித்தார்


       ரெண்டுக்கும் நல்ல சட்டப்படி பயங்கரமான குற்றங்கள் அகில நமது நாட்டின் அளவில் கவனத்தைக் கவர்ந்து கொண்டவை அதில் அரசியல் பின்னணி இருக்குமா என்ற கேள்வி குறி போடு

      மறுபடியும் யோசித்தார்

       முன்னாள் எதிர்க்கட்சி தலைவரின் சவப்பெட்டியாகற்றி பிறகு கல்லறைக்கு பக்கத்தில் இருக்கிற தோப்புல கிடைத்தது இத பயன்படுத்தி பாண்டியன் என்ற ஜெயில் பறவை பறந்தோடியது பாண்டியனுக்கு இந்த செயலுக்கு சம்பந்தம் இருக்குமா இல்ல அந்த பரபரப்பான சூழ்நிலை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான அவள் தப்பிக்கும் நோக்கத்திற்கு அளித்து விட்டால் சாப்பிட்டதற்கான நோக்கம் புரியப்படவில்லை உதைக்கிறது

       இதுவும் ரொம்ப சாவத்திரியமான நாடகம் மாடி 40 லட்சத்துக்கு மேல் கொள்ளை அடிச்சு இருக்காங்க அதை பற்றியும் ஒரு தடையும் கிடைக்கவில்லை இரண்டு கேசிலும் ஒரே ஒற்றுமையை சார் இரண்டும் வழக்கம் போலவே திடீரென்று நிகழ்வில்லை சரியான படித்திட்டம் வித்தியாசமான நாடகம் நடத்தி ஏமாற்றி இருக்காங்க இரண்டிலும் புத்திசாலித்தனமான மூளை இயங்கி இருக்கு இரண்டுக்கும் தொடர்புக்கு யோசித்து விட்டு மறுபடியும் தொடர்ந்தார்.


        அப்படியே வைத்துக் கொண்டாலும் பாண்டியனைத் தவிர வேறு யாரையும் பற்றியும் ஊகம் பண்ணி பார்க்க கூட வழியில்லை பாண்டியன் சொந்தக்காரன் வேலு வெளிநாட்டிலிருந்து வந்த இவன் யார் இதை துருவி பார்க்க வேண்டும்

       சிறைச்சாலை அலுவலகத்தில் இருந்து பார்வையாளர்கள் பற்றி ராம்நாத் தந்திருந்தார்


      அதிலிருந்து தடயங்கள் கிடைத்திருந்தன வேலு என்பவன் மீனாவோடு பாண்டியனை சந்தி த்திருக்கிறான் 14 7 முதல் 18 9 7 வரை வேலை அடிக்கடி அவனை பார்த்திருக்கிறார் 30 7 அவன் தான் சவப்பெட்டி திருட்டு போயிருக்கு இதற்குப் பிறகு பேங்க் கொள்ளை

      வேலு தான் இதற்கு மூளையாக இருக்குமோ

    .  எனக்கு அப்படித்தான் தோணுது அவன் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தால் முந்தான் வந்திருக்க வேண்டும்

       ரீமிக்ஸ் சாங்ஸ் தொடர்பு கொண்ட இந்த தேதிக்கு ஆறு மாத காலத்திற்குள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பற்றிய விவரம் சேகரிக்க ஏற்பாடு பண்ணட்டுமா

       ஏற்கனவே ஆள் அனுப்பிட்டேன் இப்ப வாங்க ஜெயபால் என்ன கிடைச்சது


       ஜெயபால் என்ற அந்த சப் இன்ஸ்பெக்டர் ஒரு ரோபோ போல் சல்யூட் அடித்து விட்டு ஒரு காகித உரையை எஸ் பி இடம் நீட்டினார்

       பிரபாகர் முனை கிழித்து உரைப்பிடித்து படித்தார் அவருடைய கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசம் அடைய தொடங்கின ராஜேந்திரன் சிக்கலின் ஒரு நுனி கிடைத்துவிட்டது

      என்ன சார்

      நாம கேட்ட தகவல் கிடைச்சிருக்கு 11 7 5 எஸ் எஸ் கஹிலா என்ற கப்பலே வேலு இருந்து வந்திருக்கான் அவருடைய முழு பெயர் சக்திவேல்.

       எங்கிருந்து வந்திருக்கிறார்


       தென்னாபிரிக்காவில் இருந்து அவனைப் பற்றி மற்ற தகவல்களை இன்ஸ்பெக்டர் மூலமாக விசாரிக்க ஏற்பாடு பண்ணனும் இவன் தான் பாண்டியனுக்கு உறவினன் என்பதில் சந்தேகம் இல்லை

    .  இவன் செயலுக்கு நோக்கம் புரியலையே சார்

      பாண்டியன் வீட்டு பக்கம் இருப்பவர்களை விசாரிக்க போது எனக்கு ஒரு ஊகம் வந்தது இந்த வேலு அதாவது சக்திவேலும் யாரையோ பழிவாங்கும் எண்ணத்தில் இருக்கிறாங்க அவர்கள் யார் அவர்களுக்கும் இவனுக்கும் அப்படி என்ன சம்பந்தம் இது நமக்கு இன்னும் பெரிய தலைவலி.

      புத்திசாலியான எதிரி நாம் நாட்களை கடத்துவது ஆபத்தானது தானே சார்..


       தொடரும்…