தாய்மை - கவிதை
கவிதை போட்டி இல :- 011

தாய்மை
"கர்ப்ப காலத்தில்
தாயின் வயிற்றில்
குழந்தை உதைத்தது
"தாய்மை"
சிரித்து மகிழ்ந்தது...!!வயிற்றில் உதைத்து
வளர்ந்த குழந்தை
தாயின்
வயோதிக காலத்தில்
வார்த்தைகளால்
வதைத்தது
"தாய்மை" யின்
நெஞ்சு வலித்தது"
நன்றி :- கவிஞர் திரியாயூரான்
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>