உதயம் கண்டேன் - கவிதை

கவிதை போட்டி இல :- 016

உதயம் கண்டேன் - கவிதை

உதயம் காணும்

ஆவல்கொண்டே

அலைகள் ஆடும்

கரையில் நின்றேன்..

அலைகள் தாண்டி

அவதியின்றி

அழகாய் வந்தான்..

கண்கள் அவனை

கண்டு மலரக்

காத்திருந்த நேரம்..

எங்கிருந்து

முளைத்தது இந்த

முழுமதி என்னெதிரே!

நன்றி :- ஆதிஷா

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1

also read :-

முதல் காதல்... - கவிதை 

அன்புத் தோழியே! !! கவிதை

முதலும் நீ... முடிவும் நீ - கவிதை

நினைப்பதில்லை   என்று வருந்தாதே  "காதல்" - கவிதை

தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......

வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....

உதயம் கண்டேன் - கவிதை 

கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான்  - வாழ்க்கை

மாற்றங்கள் அழகானவை,

அம்மா  என்கிற அழைப்பும்

இமை கண் யுத்தம் 

உன்னை கண்ட நாள் முதல்  

வலி வலியது

கடைசிக் காதலும்............ கரையும் நேரமும் 

புதுப்பிறப்பாக்கும் காதல்!

நட்பு வரமாகுது! - கவிதை 

தூரவிழிப் பார்வைக்குள்  

துறவின் குரல் - கவிதை

வாழ்க்கை எமக்குக் கிடைத்த  வரமே

கருவாகி உருவாகி ஆல விருட்சமாய் 

காதலில் ஏக்கம் - கவிதை

view

"இந்த உலகில் உன்னை 

நேசித்தது என் தவறல்ல 

View

நினைவுகள் பல சுமக்கும் இதயம்.

கனவுகள் பல காணும் மனது..

View

சேலையோடு வாடி

View

செல்போன் நகைப்புகள் View

என்னை விட்டு போ! - கவிதை

View

இயற்கை

கடவுளிடம், 
மழையை கேட்டேன் மரத்தை கொடுத்தான். 

View
தாயுமானவர் View
இவ்வுலகம் வெறுத்ததால்
மீண்டும் அவள் வயிற்றினுள் போக ஒரு வழி
கண்டேன்...
View
மாயப்பூத்திரள் கொண்டு மார்சாய்ந்துவிட்டேன்!..... View