இமை கண் யுத்தம் - கவிதை
கவிதை போட்டி - போட்டியாளர் இல :- 004

ஆதி தின்றது
ஆக மென்றது
யாதும் நீயென
யாக்கை வெடித்து
என்னை எனக்கே
கொடுத்தது
உன்னுள் நன்னென
வடிந்து சாகென
முடிந்து சகி கண்டேன்
மித்தம் மன கொல்லு
சத்தமின்றி மடிந்து
போகிறேன்
புருவம் மன தேக்கம்
இமை கண் யுத்தம்.
கண்டிலார் கொள்
நம்மிடம் நம்மை.!
நன்றி :- ஆதிஷா
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>