தாய்மை

கவிதை போட்டி இல :- 066

Apr 8, 2023 - 06:43
Apr 8, 2023 - 06:55
 0  46
தாய்மை

தாய்மை

பத்து மாதம் சுமந்து 
பத்திரமாய்ப் பெற்றெடுக்கும்
பண்பான தேவதையே
பாசத்தின் பொக்கிசமே.....


மாறா அன்பையும் 
மறுக்காமல் பரிமாறும் 
மன்மத ஒளிவிளக்கே 
நிகரில்லாக் காவியமே........


பிள்ளைகள் நிந்திப்பினும் 
பிள்ளைக்காய் பரிந்துரைக்கும் 
பாசமிகு மனமதுவே
பெற்ற மனம் பித்ததுவே


காலத்தின் சுமைகளை 
கண்நொடியில் மறைக்கும் 
தாராள மடியதுவே
தலைசாய்ந்து தூங்கும் போது


நின் பாதத்தின் கீழ் 
நிலையான சுவர்க்கமதை 
இனிக்கவே தந்திடும் 
இதமான மனம் படைத்தவளே!


நன்றி:-  மு.இ.பாத்திமா றுஷ்தா. 

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 

மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1

also read :-

முதல் காதல்... - கவிதை 

அன்புத் தோழியே! !! கவிதை

முதலும் நீ... முடிவும் நீ - கவிதை

நினைப்பதில்லை   என்று வருந்தாதே  "காதல்" - கவிதை

தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......

வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....

உதயம் கண்டேன் - கவிதை 

கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான்  - வாழ்க்கை

மாற்றங்கள் அழகானவை,

அம்மா  என்கிற அழைப்பும்

இமை கண் யுத்தம் 

உன்னை கண்ட நாள் முதல்  

வலி வலியது

கடைசிக் காதலும்............ கரையும் நேரமும் 

புதுப்பிறப்பாக்கும் காதல்!

நட்பு வரமாகுது! - கவிதை 

தூரவிழிப் பார்வைக்குள்  

துறவின் குரல் - கவிதை

வாழ்க்கை எமக்குக் கிடைத்த  வரமே

கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்