நட்பு

கவிதை போட்டி இல :- 065

Apr 8, 2023 - 06:42
Apr 8, 2023 - 06:53
 0  37
நட்பு

நட்பு

மானிடர்களைப் பிணைக்கும் 
மகோன்னதப் புனிதமே
மறக்காத நினைவுகளை 
மறவாமல் பரிமாறுமே........


காலங் கடந்தும்
காவியமாய் மீட்டிப்பார்க்க
மனதில் பதிந்த 
பசுமையான நினைவதாம்......


மட்டில்லா மகிழ்ச்சிகளை 
எண்ணிலடங்கா துன்பங்களை
பரிமாறும் தருணமதாம் 
தன் தோழியின் தோல் சாய்ந்து......


கைகோர்த்துக் கதை பேசி 
பொழுதுகளை அரட்டையாக 
போக்கிடுமே என்றென்றும் 
பொன்னான நேரமதை.......


சிறுசிறு சண்டைகள் 
பரிசுகளின் பரிமாறல்கள்
மறவாத பிறந்ததினம்
அழியாதவை நினைவுகளை விட்டு...........

காலத்தின் கோலத்தில் 
புனிதமாய்ப் பூத்த 
உன்னத கைகோர்ப்பு
பிரியாது என்றென்றும் – நினைவை விட்டு.......


நன்றி:-  மு.இ.பாத்திமா றுஷ்தா. 

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 

மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1

also read :-

முதல் காதல்... - கவிதை 

அன்புத் தோழியே! !! கவிதை

முதலும் நீ... முடிவும் நீ - கவிதை

நினைப்பதில்லை   என்று வருந்தாதே  "காதல்" - கவிதை

தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......

வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....

உதயம் கண்டேன் - கவிதை 

கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான்  - வாழ்க்கை

மாற்றங்கள் அழகானவை,

அம்மா  என்கிற அழைப்பும்

இமை கண் யுத்தம் 

உன்னை கண்ட நாள் முதல்  

வலி வலியது

கடைசிக் காதலும்............ கரையும் நேரமும் 

புதுப்பிறப்பாக்கும் காதல்!

நட்பு வரமாகுது! - கவிதை 

தூரவிழிப் பார்வைக்குள்  

துறவின் குரல் - கவிதை

வாழ்க்கை எமக்குக் கிடைத்த  வரமே

கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்