அம்மா ...கவிதை

கவிதை போட்டி இல :- 062

Apr 7, 2023 - 21:38
 0  126
அம்மா ...கவிதை
அகிலத்தின் அச்சாணியே..!  
எனது உயிர் நாடியே..!
அகராதி சொன்ன அர்த்தம் நீயே அம்மா ...
ஈறைந்து மாதம் கருவிலே சுமந்து
மேகத்திற்கு தாகம் தீர்த்திடும் மனநிலையை கொண்டு
உதிரத்தையே பாலாய் தந்து
உலகில் என்னை உலவ செய்தவளே
எனக்காக உழைத்து உழைத்து
ஒல்லி  தடி போல் இருக்கின்றியே அம்மா..!!!
உனது பொற்பாதங்கள் எங்கே அம்மா.
கண்ணீர் துளிகளால் அர்ச்சிக்க வேண்டும் அம்மா..!
அம்மா என்னை பெற்ற உன்னையும்
என்னை தாங்கும் மண்ணையும்
உடலில்  உயிர் கொண்டு வாழும் வரை மறவேன்  
மறவேன்  அம்மா...

நன்றி:- A.K Rashika

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 

மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1

also read :-

முதல் காதல்... - கவிதை 

அன்புத் தோழியே! !! கவிதை

முதலும் நீ... முடிவும் நீ - கவிதை

நினைப்பதில்லை   என்று வருந்தாதே  "காதல்" - கவிதை

தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......

வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....

உதயம் கண்டேன் - கவிதை 

கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான்  - வாழ்க்கை

மாற்றங்கள் அழகானவை,

அம்மா  என்கிற அழைப்பும்

இமை கண் யுத்தம் 

உன்னை கண்ட நாள் முதல்  

வலி வலியது

கடைசிக் காதலும்............ கரையும் நேரமும் 

புதுப்பிறப்பாக்கும் காதல்!

நட்பு வரமாகுது! - கவிதை 

தூரவிழிப் பார்வைக்குள்  

துறவின் குரல் - கவிதை

வாழ்க்கை எமக்குக் கிடைத்த  வரமே

கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்