காதல் கண்ணாழா!

கவிதை போட்டி இல :- 053

Apr 7, 2023 - 20:14
 0  61
காதல் கண்ணாழா!
காதல் கண்ணாழா!

வார்த்தைகள் மௌனமாய் போகும்
உனதருகிரில் நான் இருந்தால்
உன் பேச்சினில் மெய் மறப்பேன்
நீ பேசிக்கொண்டிருந்தால்
உன் கண் கொண்டு என் தேகம்
நீ நோக்கினால் புண் பட்டு நெஞ்சம்
புதை குழி நாடும்.
பூ பேதை இவள் பூவுடல் நீ தீண்ட
புன்னகை பூண்டு தலை சாய்கிறாள்
கரு மேக கார் குழல் காதோடு கவி பாடும்
கண்ணா உன் மூச்சு காற்றினில்.
இதமான இளம் தென்றல் இதயம் வருடும்
இளம் காளை இவன் மூச்சு காற்றினில்.
உலகறியா காதல் நீ காட்டிட
உன்னோடு ஜென்மம் பல நான் பயணித்தட
கனா காண்கிறேன் கண்ணாளனே!

நன்றி :- Thushyanthy 

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 

மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1

also read :-

முதல் காதல்... - கவிதை 

அன்புத் தோழியே! !! கவிதை

முதலும் நீ... முடிவும் நீ - கவிதை

நினைப்பதில்லை   என்று வருந்தாதே  "காதல்" - கவிதை

தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......

வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....

உதயம் கண்டேன் - கவிதை 

கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான்  - வாழ்க்கை

மாற்றங்கள் அழகானவை,

அம்மா  என்கிற அழைப்பும்

இமை கண் யுத்தம் 

உன்னை கண்ட நாள் முதல்  

வலி வலியது

கடைசிக் காதலும்............ கரையும் நேரமும் 

புதுப்பிறப்பாக்கும் காதல்!

நட்பு வரமாகுது! - கவிதை 

தூரவிழிப் பார்வைக்குள்  

துறவின் குரல் - கவிதை

வாழ்க்கை எமக்குக் கிடைத்த  வரமே

கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்