Kaadhal Rojave - Karoke song காதல் ரோஜாவே - பாடல் வரிகள்
பாடலின் karoke வடிவம் இங்கே காணலாம்

பாடகி: சுஜாதா | பாடகர்: எஸ்.பி.பி | இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
ஆண்:
{ காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே } (2)
கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீ தான்
கண்மூடி பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே
பெண்குழு:
ல..ல ல…லலலா
ல..ல ல…லலலா..ல..ல ல…
லலலா..லல லல லல லலலா…
ஆண்:
தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்ந்ததில் மோகம் கொண்ட ஞாபகம்
ஆண்:
வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்
ஆண்:
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே
ஆண்:
கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீ தான்
கண்மூடி பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல்
பெண்:
……………………………….
ஆண்:
வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளா்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ
ஆண்:
பாவையில்லை பாவை தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்
ஆண்:
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே
ஆண்:
கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீ தான்
கண்மூடி பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல்
பெண்:
……………………………….