Maara | Yaar Azhaippadhu Video Song | Ghibran | Thamarai | Sid Sriram | Dhilip Kumar

Song: Yaar Azhaippadhu Music Composer: Ghibran Singer: Sid Sriram Lyricist: Thamarai Technicians: Produced & Arranged By Ghibran Additional Arrangements: L.J.Vijay Flute: Nadhan Guitar: Neil Joshua Music Assistants: Gold Devaraj, Dr.V.Sritharan Production Management: Andria Miranda & Britto David Recorded and Edited by Wesley and Chandrasekaran TK at Aksharaa Sound Forge Mixed & Mastered By Balu Thankachan @ 20dB Studios Studio Management: Chandru, Ponnaiyan

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ…..

ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது

ஆண் : போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து தொடரத்தான்
துடிக்குது

ஆண் : உடலின் நரம்புகள்
ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ
உயிரை பரவசமாக்கி
இசைக்குமா ஆரிரோ ராரோ

ஆண் : மழை விடாது வர அடாதி
தொட தேகம் நனையும்
மனம் உலாவி வர அலாதி இடம் தேடும்….ஓஹோ

ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து தொடரத்தான்
துடிக்குது

ஆண் : சேரும் வரை போகும் இடம் தெரியாதனில்
போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா
பாதி வரை கேக்கும் கதை முடியாதனில்
மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்

ஆண் : கலைவார் அவரெல்லாம் தொலைவார்
வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்
அவர் அடையும் புதையல் பெரிது……….
அடங்காத நாடோடி காற்றல்லவா

ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது

ஆண் : போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து தொடரத்தான்
துடிக்குது

ஆண் : பயணம் நிகழ்கிற பாதை முழுதும்
மேடையாய் மாறும்
எவரும் அறிமுகம் இல்லை எனினும்
நாடகம் ஓடும்

ஆண் : விடை இல்லாத பல வினாவும்
எழ தேடல் தொடங்கும்
விலை இல்லாத ஒரு வினோத சுகம்
தோன்றும்…ஓ….

ஆண் : யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து தொடரத்தான்
துடிக்குது