ஏதோ சொல்ல... முருங்கக்காய் சிப்ஸ் பாடல் வரிகள்
சாந்தனு அதுல்யா நடிப்பில் உருவான முருங்கக்காய் சிப்ஸ் திரைப்படத்திலிருந்து சித்ஶ்ரீராம் பாடிய ஏதோ சொல்ல பாடல் வரிகள்
Boy - ஆஆஆ…..ரரரா……ரரரா…
நெருஞ்சியே……
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
Boy - நெருஞ்சியே……
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
மரஞ்சியே….
உன் நிழலுல வாழுறேனே
Boy - ஓஒ…….
சிறு தூரல் போடும் மேகம்
துளி காதல் தூவாதோ
ஒரு மின்னல் தாக்க நானும்
உன் விரலை தேடாதோ….ஓ….ஓ….
Boy - ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே……
கிட்ட வந்தா அத மறக்குதே….
கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு
கொஞ்சமாக கடிச்சு
பேச்சுல கரைச்சிடுவா….
ரெண்டு புருவத்த சரிச்சு
நடுவுல மொறைச்சு
அழகா பார்த்திடுவா……
Boy - ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே….
கிட்ட வந்தா அத மறக்குதே……
Boy - காட்டு தீயா…..காதல் பின்ன
திரி தீர்ந்த தீபம் போல் ஆனேன் மெல்ல
கண்ணாடியில் பார்த்தேன் என்ன
உன்னை போல் நான் காண
மறந்தேன் என்ன……
Boy - சுண்டி விட்ட ஒத்த காசுபோல
உன்னை சுத்திக்கிட்டு வருவேன்….
தட்டி விட்ட சின்ன தூசுபோல
உன்ன ஒட்டிக்கிட்டு விழுவேன்….
Boy - வெட்டி விட்ட உன் நகத்துமேல
என் நகம் வச்சு ரசிப்பேன்……
அட கொட்டும் பனியில் வந்து
வெட்டும் வெயிலப்போல்
காதல நெஞ்சோடு தா……உயிரே…..
Boy - ஏதோ சொல்ல உள்ள
கிட்ட வந்தா அத
Boy - ஏதோ சொல்ல…..ஆ…..ஆ….
மறக்குதே…..ஆ……ஆ…..
Boy - ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே
கிட்ட வந்தா அத மறக்குதே
கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு
கொஞ்சமாக கடிச்சு
பேச்சுல கரைச்சிடுவா
ரெண்டு புருவத்த சரிச்சு
நடுவுல முறைச்சு
அழகா பார்த்திடுவா
Boy - ஏதோ சொல்ல உள்ள
துடிக்குதே துடிக்குதே
கிட்ட வந்தா அத மறக்குதே……ஏ….
Boy - தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே……
ஆ…..ஆ……ஆ…..ஆ……